புதிய தமிழ்ச் சிறுகதைகள் என்னும் இந்த நூல் இதுதான் சிறுகதைப் பொருள் என்று எவராலும் எல்லைக்கோடு போட இயலாது. சாதாரண ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு நிகழ்ச்சியின் ஒரு பகுதி எதுவும் சிறுகதையாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு கதைப் பொருள் படைப்பாளனின் சூழல் படைப்பாளனின் மன எழுச்சி முதலானவற்றோடு மொழி ஆளுமையும் சேர்ந்த..
₹285 ₹300
'பெரிய புராணம்' எனப்படும் திருத்தொண்டர் புராணம், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட சைவ சமயப் பெருநூல் ஆகும்.
சைவத்தின் கருவூலமாக விளங்கும் இந்நூல் சிவபெருமானின் தொண்டில் திளைத்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையையும், அவர்களது அருட்செயல்களையும் விவரிக்கிறது. மேலும்,..
₹1,804 ₹1,899
வாழ்க்கை என்பது இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடைப்பட்டதுதான் என்ற வாழ்வியல் உண்மையை உணர்ந்து, இன்பத்தில் துள்ளாமல், துன்பத்தில் துவளாமல் வாழப் பழகுவது எப்படி என்பதை இந்நூல் விளக்குகிறது.
நீந்துவது எப்படி என எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் நம்மால் நீந்த முடியாது. தண்ணீரில் இறங்கித்தான் நீந்தப் பழக..
₹81 ₹85