Menu
Your Cart

அக்களூர் ரவி

பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார். - காஞ்ச அய்லய்யா இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன; அவற்றைப் பின்பற்றவும் ச..
₹380
இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டால் ஒரு மகாராணியைப் போல வாழலாம் என்று இங்கு வந்திறங்கிய ஆங்கிலேயப் பெண்களில் எலிஸா ஃபே ஒருவர். கள்ளிக்கோட்டையில் வந்தவுடனேயே சிறைபிடிக்கப்பட்ட எலிஸா ஃபே, சந்தித்த கொடூரமான மனிதர்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள், சாகசங்கள் என விரிகிறது எலிஸாவின் பயண அனுபவங்கள். கள்ளிக்கோட..
₹109 ₹115
எழுச்சியூட்டும், சீற்றம் மிகுந்த, உள்முகப் பார்வை கொண்ட படைப்பு... சமகால இந்திய வரலாற்றை, விடுதலைக்குப் பின் இந்தியாவின் வளர்ச்சியை உயரிய முறையில் கில்நானி படைத்திருக்கிறார். இது ஒரு அற்புதமான, காலத்திற்கேற்ற நூல். - அமர்த்யா சென்..
₹299 ₹315
1930 மற்றும் 1940களில் இருந்த சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்நாவல் அக்காலப் பெண்கள் மற்றும் சமூக கட்டமைப்புகளின் அவல நிலையை வெளிப்படுத்திக் காட்டும் ஒர் அற்புத சித்திரம். சொற்ப கதாபாத்திரங்களைக் கொண்டு பன்னூற்றாண்டு ஆழமான பெண்ணடிமைத்துவம், மனித சிந்தனையின் எல்லை-விளிம்புகள், காதல், பரிவு, துயரம..
₹238 ₹250
Showing 1 to 5 of 5 (1 Pages)