Menu
Your Cart

சேவல்கட்டு

சேவல்கட்டு
-10 %
சேவல்கட்டு
ம.தவசி (ஆசிரியர்)
₹113
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பழங்குடி மக்களின் மொழி என்று எடுத்துக் கொண்டால், தமிழில் மட்டுமே நவீனத்துவம் தழைக்க முடிகிறது என்பதற்கான சான்று இந்த நாவல். சேவல்கட்டை மக்களின் மொழியோடு புனைவின் தெருக்களில் நடந்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தமிழுக்கு புதிது. சி.சு. செல்லப்பா காளைகளைப் பற்றி எழுதிய வாடிவாசல் போல், முழுக்க முழுக்க சேவல் சண்டையைப் பற்றி வெகுநுட்பமாக மனிதனுக்கும், சேவலுக்குமாகவும், சேவலுக்கும் மனிதனுக்குமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. சேவல் சண்டையைப் பற்றி வந்துள்ள முதல் தமிழ் நாவல். புதிய மரபை தமிழில் தோற்றுவிக்கும். பனை விருட்சி, ஊர்களில் அரவாணி, பெருந்தாழி ஆகிய சிறுகதை தொகுதிகளையும், உள்வெளி கவிதை நூலையும் எழுதியுள்ள ம. தவசியின் முதல் நாவல் இது.
Book Details
Book Title சேவல்கட்டு (Sevalkattu)
Author ம.தவசி (Ma.Thavasi)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 128
Year 2009
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு - 'பனை விருட்சி' வெளியான ஆண்டு 2007. வெளியீடு அன..
₹171 ₹190