Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

வெ.நீலகண்டன்

பழங்குடிகள் வனத்தை ஆள்வதில்லை. எவ்வித பங்கமும் செய்யாமல் அங்கிருந்து கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வாழ்கிறார்கள். காடுகளையும் மலைகளையும் விலங்குகளையும் பாதுகாக்கிறார்கள். வனத்தின் உணவுச்சங்கிலியில் பழங்குடிகளும் ஒரு கண்ணி. காபித் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் வனப்பாதுகாப்புத் திட்டங்களும் பழங்க..
₹143 ₹150
தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உறவாக.. தனக்கு வழிகாட்டும் முன்னோனாக... தன் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாக... இப்படி சிறுதெய்வங்களை எல்லாமுமாகப் பார்க்கிறான் கிராமப்புற பாமரன். வேல், நடுகல், மரம் இப்படி எளிமையான பொருள்களில் இறையாக உறைந்திருக்கும் சிறுதெய்வங்களே தமிழக கிராமங்களின் காவல் அர..
₹190 ₹200
தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உறவாக.. தனக்கு வழிகாட்டும் முன்னோனாக... தன் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாக... இப்படி சிறுதெய்வங்களை எல்லாமுமாகப் பார்க்கிறான் கிராமப்புற பாமரன். வேல், நடுகல், மரம் இப்படி எளிமையான பொருள்களில் இறையாக உறைந்திருக்கும் சிறுதெய்வங்களே தமிழக கிராமங்களின் காவல் அர..
₹176 ₹185
Showing 13 to 18 of 18 (2 Pages)