Menu
Your Cart

தூரத்து மணியோசை

தூரத்து மணியோசை
-100 % Out Of Stock
தூரத்து மணியோசை
நா.கண்ணன் (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இக்கட்டுரைகள் அனைத்தும் நான் கொரியாவில் வாழ்ந்த எட்டு வருடங்களில் எழுதியவை. அதன் தாக்கம் நீங்கள் வாசிக்கும் போது புரியும். நாடு விட்டு நாடு போகும் போது உலகு பற்றிய, நம் தேசம் பற்றிய, நம் இனம் பற்றிய, மொழி பற்றிய புரிதல் விரிவடைந்து அதனதன் உண்மைத்தன்மை விளங்குகிறது. நம்மைப் பற்றிய நம் எண்ணமே மாறுகிறது. பழைய, பிடிவாதமான பற்றுகள் அற்று வீழ்கின்றன. புதிய கற்றல் புதிய மனிதனை நம்முள் உருவாக்குகிறது. அப்படி மாறிய ஒருவனின் எழுத்தே இது. எனவே கொரியத்தொடர்பு பற்றி அதிகம் பேசினாலும், பயணங்கள் தந்த சுவையான அனுபவங்களையும் இந்த நூல் தாங்கி வருகிறது.
Book Details
Book Title தூரத்து மணியோசை (Thooraththu Maniyosai)
Author நா.கண்ணன் (Naa.Kannan)
ISBN 9789384915407
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 104
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கொரிய நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்குமுள்ள பண்டைய தொடர்புகள் பற்றிப் பேசும் இந்த நூல் ஓர் ஆற்றுப்படை நூல். இத்துறையில் ஆர்வமுள்ளோர் எவ்வெவ்வகையில் இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்பதற்கோர் வழிகாட்டி போல் அமையும் நூல். அதே நேரத்தில் தமிழ் சரித்திரம், பண்பாடு இவற்றில் ஆர்வமுள்ளோருக்கு திருப்தியளிக்கும் வண்ண..
₹95 ₹100