Menu
Your Cart

டி.எம்.ரகுராம்

எம்.டி.வாசுதேவன் நாயர் என்ற மகா கலைஞனின் வாழ்க்கை வடித்த கஞ்சியோடும் வாடிய முகத்தோடும்தான் துவங்கியது. அப்பா இருந்தது இலங்கையில்... அம்மாவின் நிலையோ தர்ம சங்கடம்.... முதல் முப்பது ஆண்டுகள் மூச்சு முட்ட வைக்கிறது. 50 பதிப்புகள் கண்ட ‘இரண்டாம் இடம்’ நாவலைப் படைத்த - ஞானபீட விருது பெற்ற - எம்.டி.வாசுதே..
₹114 ₹120
கொரோனா லாக்டவுன் காலத்தில் வளைகுடா நாட்டில் தனிமைப்பட்டுப் போன ஒருவரின் வாழ்க்கையில் இரவில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகள் நம்மை பயத்துக்கும் சந்தேகத்துக்கும் புலன் விசாரணைக்கும் இழுத்துச் செல்கின்றன. கூடவே இழையோடிய ஒரு காதலும் வன்மமும் மனித உறவுகளும் உணர்வுகளும் நம் மனதைத் தொடுகின்றன. அதனால் இது ..
₹171 ₹180
Showing 1 to 2 of 2 (1 Pages)