Menu
Your Cart

ராஜா சந்திரசேகர்

எந்தக் கவிஞனுக்கும் ‘நான்’ நானல்ல. ஆனால் அவனுடைய ‘நானும்’ அதில் ஒளிர்ந்தும் இருண்டும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இந்தக் கவிஞனுடைய ‘நான்’ கபடமற்றது. இல்லாத வெளிச்சத்தைத் தன்மீது பரப்பிக் கொள்வதுமில்லை; இருக்கின்ற பெருமிதத்தை அடக்கம் கருதி மறைத்துக்கொள்வதுமில்லை. - அபி இயக்குநர் பாரதிராஜாவிடம் இ..
₹0
இந்தப் புத்தகம் ஐந்து வருட எழுத்துக்களின் சேமிப்பு.ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கீச்சுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. மின்னல் போல் வெட்டும் சிந்தனை எழுத்தில் பாய்ச்சும் சிறு வெளிச்சமே இது.வேறுவேறு தருணங்கள்.வேறுவேறு நிகழ்வுகள்.எல்லாம் ஒளிரும் வெளிப்பாடுகள். எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் க..
₹0
Showing 1 to 3 of 3 (1 Pages)