Menu
Your Cart

மீன்கள் உறங்கும் குளம்

மீன்கள் உறங்கும் குளம்
-10 % Out Of Stock
மீன்கள் உறங்கும் குளம்
பிருந்தா சாரதி (ஆசிரியர்)
₹90
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘சுண்டக் காய்ச்சிய இறுகிய மொழிநடை’ என்று ஹைக்கூ கவிதைகள் குறித்து அப்துல்ரகுமான் சொன்னதைப் போல பிருந்தா சாரதி இந்தப் புத்தகத்தில் அடர்த்தியான, அதே சமயம் அழகான ஹைக்கூக்களைத் தந்திருக்கிறார். பிருந்தா சினிமாக்காரராக இருப்பதால் ஹைக்கூவின் படிம அழகுக்கு இடையே காட்சியின் வெளிச்சத்தை வரவழைத்துவிடுகிறார் எல்லா ஹைக்கூக்களிலும். படிப்பதற்கு இனிதான இந்தக் கவிதை களுக்கு ஓவியர் செந்திலின் தூரிகைக் கோடுகள் அழகூட்டுகின்றன. ‘எது கிழிசல்/ எது நாணயம்/ பிச்சைக்காரன் விரித்த துண்டு’ என்கிற கவிதை யில் வொய்டு ஆங்கிள் விரிகிறதென்றால், ‘நெரிசல் மிகுந்த சாலையில்/ஊர்வலம் போகிறது வீடு/முகவரி மாற்றம்’ என்கிற வரிகளின் மீது ஊர்வது நகரத்தின் டீசல் நாகரிகமல்லவா!
Book Details
Book Title மீன்கள் உறங்கும் குளம் (Meengal Urangum Kulam)
Author பிருந்தா சாரதி (Pirundhaa Saaradhi)
ISBN 9789386555076
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரெண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்கிறார் வள்ளுவர் நான் ஒற்றைக் கண்ணன். எண்களென்றாலே எனக்குப் பிடிக்காது. ஆனால் விதி எண்ணப் பிடிக்காதவனை எண்ணுவதையே பிழைப்பாக்கிவிட்டது. ‘ஒன்றை இரண்டாகப் பிரித்ததே இரண்டும் ஒன்றாவதற்குத்தான்’ இப்படி நான் எழுதியிருக்கிறேன். அதை அப்படியே ..
₹63 ₹70