Menu
Your Cart

அல்லிநகரம் தாமோதரன்

இருளைக் கீறும் வெளிச்சம், உயிர்ப்பு, கையெழுத்து, நீ மனுசன்டா, அன்புள்ள அப்பா போன்ற சிறுகதைகள் அடங்கிய நூல் ”இடைவெளி”. களத்து மேட்டில் அடிக்கப்பட்டு நாலாப் பக்கமும் சிதறிச் சின்னாப் பின்னமாய்ப் போகிற நெற்கதிராய்த் திகிலில் கிடந்த கிராமத்தையும், கிராமத்து மக்களையும் உயிர்ப்போடு அவர்கள் மொழியிலேயே எழுத..
₹90 ₹100
பெற்றெடுத்த ஊரை மறக்காமல், இந்த ஊரின் பெயரை, தனது முதுகில் தூக்கிக்கொண்டு சுமப்பதுபோல, 'அல்லிநகரம் தாமோதரன்' என்றுப் பெயரிட்டுக்கொண்டு, சிறுகதைகள் படைக்கிறார். நல்ல சமத்துவச் சமூகமாக மாற வேண்டும் என்பது, இந்த எழுத்துக் கலைஞனின் கனவு. இவரது எழுத்துக்களின் 'அடிநாதமாக இயங்குகிறது. இந்த லட்சியம், இத் தொ..
₹108 ₹120
Showing 1 to 2 of 2 (1 Pages)