Menu
Your Cart

பி.வி.சுகுமாரன்

சிறார் இலக்கியம் ஒரு காலத்தில் தீவிரமான இலக்கிய விவாதங்களில்கூட இடம்பெறும் அளவுக்கு சாரமுள்ளதாகவும், வாழ்வின் மணமாகவும் இருந்தது. பிறகு அந்த இலக்கியத் துறை மிகவும் நலிவடைந்துவிட்டது; சிறார் சிந்தனை உலகின் ஆழத்தை ஒளியுறுத்திக்காட்டும் படைப்புகளும் வெளிவருவதில்லை. பி.வி. சுகுமாரனின் ‘தியா’ எனும் சிறிய..
₹105 ₹110
மனித உயிர் வாழ்க்கை என்பது பிரச்சினைகளைக் கண்டு விலகுவதிலோ, பிரச்சினைகளிலேயே சிக்கிக்கொண்டு உழல்வதிலோ இல்லை. தேடினால் எல்லோருக்கும் ஒரு பிடி கிடைக்கும். அதைக்கொண்டு தான் மட்டுமல்லாமல், சமூகமும் தன்னால் ஏதோ ஒரு வகையில் பயனடையும் வகையில் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை பவித்ரா கண்டடைகிறாள். நாவலைப..
₹86 ₹90
கட்டாயத்தினாலோ, வற்புறுத்தல் காரணமாகவோ கற்கும் வழக்கத்தைக் குழந்தைகளிடம் உருவாக்காதீர்கள். மாறாக, அறிவைக் கிளர்த்தும் செயல்களுக்கான வழி எதுவென அவர்களுக்குக் காட்டுங்கள். அம்முறையில்தான், அவர்கள் ஒவ்வொருவருடைய மேதமையை மிகத்துல்லியமாக அளவிடுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும். கிரேக்க தத்துவ ஞானி ப..
₹114 ₹120
Showing 1 to 3 of 3 (1 Pages)