Menu
Your Cart

வா.ரவிக்குமார்

தாமரை மலர் மீதமர்ந்து வீணையை மீட்டும் சரஸ்வதி, இந்திய இசை மரபில் இசைக் கடவுள். அவருடைய வழியில் வந்த இந்த பெண் இசைக் கலைஞர்கள், இசைக்கருவிகள் மூலம் நம் மனதை ஆற்றுப்படுத்தும் இசையை வாரி வழங்கியிருக்கிறார்கள். வழங்கியும் வருகிறார்கள்...
₹0
வண்ணங்கள் ஏழு என்று வகைப்படுத்தினாலும் இவற்றுக்கு இடையே எழாயிரம் வண்ணங்களின் கலவை இருக்கத்தான் செய்கிறது. அதைப்போலத்தான் ஆண், பெண் என்று இருபாலரை மட்டும் நாம் பெரும்பான்மை பாலினங்களாக சொல்லிக்கொண்டாலும் இடைப்பட்ட பாலினங்கள் பல உண்டு. இவர்களைப் ‘பால் புதுமையர்’ என்று அறிவியல் வரையறுத்தாலும், பொது சமூ..
₹190 ₹200
Showing 1 to 2 of 2 (1 Pages)