Menu
Your Cart

சகாயம் ஐ.ஏ.எஸ்

'இலஞ்சம் தவித்து நெஞ்சம் நிமிர்த்து'  என்ற சுடுகின்ற சொற்றொடருக்குச் சொந்தக்காரர் சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழகம் மட்டுமல்ல, ஆட்சித்தளத்தில் தன் அரிய ஆளுமைக்காக இந்திய நாடே அறிந்த நிகரற்ற நேர்மையாளர் அவர். சமூகம் முன்பாக தன்னைப் பற்றிய பெரும் பிம்பத்தை உருவாக்கும் உத்தியாக அவர் ஒருநாளும் நேர்மையைக் கையாளவில..
₹95 ₹100
Showing 1 to 1 of 1 (1 Pages)