Menu
Your Cart

சு.ஒளிச்செங்கொ

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் மறைந்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய இரங்கல் அறிக்கைகள் மற்றும் உரைகளின் தொகுப்பு. பெரியார் தன் மனைவியின் மறைவின்போது எழுதிய இரங்கல் உரை உலக பிரசித்தம். மீண்டும் மீண்டும் படிக்கிறேன். மீளமுடியாது துடிக்கிறேன். அந்த அறிவுக் கிழவனுக்கும், ..
₹114 ₹120
தந்தை பெரியார் பேச்சிலும் உரைநடையிலும் தனக்கே உரிய அடுக்குச் சொற்றொடர்களை தன் கருத்தை வலியுறுத்துவதற்காகப் பயன்படுத்துவார். அந்த தொடர்களைக் கூர்ந்து நோக்கி வரிசைப்படுத்தி குறுநூலாக ஆகியிருக்கிறார் சு.ஒளிச்செங்கோ. பெரியாரின் எழுத்துக்களைப் பார்த்தால் - அவசரமும் அவசியமும் ஆகும்; அடைந்தார்கள் அடைந்து..
₹57 ₹60
Showing 1 to 4 of 4 (1 Pages)