குழந்தைகளின் உலகம் கதைகளால் ஆனது அந்த உலகில் பேசாப் பொருள்கள் எல்லாம் பேசும் பேசும் மனிதர்கள் பேசாத புதுமைகள் ஆவார்கள் பேசும் மனிதர்களின் யதார்த்தங்களையும் குழந்தைகளின் உலகில் குறுக்கிடும் மனிதர்களின் பெருமைகளையும் அருமைகளையும் சிக்கல்களையும் அவற்றுக்கான தேர்வுகளையும் நிறையவே பேசுகின்றன சிறுவர் கதைக..
                  
                              ₹152 ₹160
                          
                      முனைவர் இரா.காமராசு, கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர். தமிழியல் ஆய்வுலகில் பன்முக ஆளுமையாக விளங்கிய பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ஆய்வுகளை முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்தபின் தனித்திறமிக்க ஆய்வாளராகப் பரிணமித்தார். தமிழிலக்கியம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் தொடர்ந்..
                  
                              ₹190 ₹200
                          
                      Showing 1 to 2 of 2 (1 Pages)