Menu
Your Cart

பாரதி கவிதாஞ்சன்

பாரதி கவிதாஞ்சன் கவிதைகள் அழகியலை உபாசிக்கும் சொல்முறையைக் கைக்கொண்டபோதிலும் இவர் கவிதைகளின் அடி நாதமாகத் தமிழகத்து சமூக வாழ்வுக்குள் மறைந்து நிற்கும் அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட துயர் மிகு வாழ்க்கை தனது கசப்பை வெளிக்காட்டி விடுகிறது...
₹114 ₹120
வாழ்நிலமும் தொழிலும் பொருள்நிலையும் மாறிப்போனாலும் மனதையும் நினைவையும் தன் தொல்நிலத்தில் புதைத்துக்கொண்ட ஒருவர் இப்படியெல்லாம் எழுதித்தான் தன்னை மீட்டுக்கொள்ள வேண்டியிருக்கும் போல ஊரிலிருந்து திரும்பி காலணியைச் கழற்றும் போது உதிரும் மண்துகளில் தன் நிலத்தை, கடலை காண வாய்த்தவர்...
₹124 ₹130
Showing 1 to 2 of 2 (1 Pages)