Menu
Your Cart

மாத்தளை சோமு

வெட்டப்பட்ட ஆட்டின் உடல் துடித்ததே என் மனக்கண்ணில் மிதந்தது. மனிதன் சுயநலத்திற்காக வாய் பேச முடியாது, மனிதனுக்கு எவ்வழியிலும் தீங்கு செய்யாத, மனிதனை நம்பியே வாழ்கிற இந்த ஆட்டை வெட்டலாமா? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? தன்னோடு அண்டி வாழ்கிற கோழி, ஆடு, மாடு, பன்றி, ஒட்டகம் முதலிய விலங்குகளை மட்டுமே கடவ..
₹209 ₹220
கம்போடிய நாட்டில் விளங்கிவரும் இராமாயணத்தின் சுருக்கமான கதை வடிவமே இந்நூல். வால்மீகி மற்றும் கம்ப ராமாயணங்களிலிருந்து பல வகையான மாற்றங்களுடன் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவில் அறியப்பட்ட ராமாயணத்திலிருந்து வேறுபட்டிருந்தாலும் சிற்சில மாற்றங்கள் சுவாரஸ்யமானவை. இக்கதையில் அனுமனுக்குத் திருமண..
₹67 ₹70
Showing 1 to 2 of 2 (1 Pages)