Menu
Your Cart

காயத்ரி ஆர்

சிந்தனை வரலாற்றில் உரையாடலை முக்கியப்படுத்தியவர்கள் இரண்டு பேர்: பிளேட்டோ மற்றும் ரூஸ்ஸோ. உரையாடலின் மூலம்தான் ஒரு மொழியின் பேச்சு வழக்கு செயல்படுத்தப்படுகிறது. பேச்சு வழக்கு என்பது குறிப்பிட்ட ஒரு இனம் அல்லது குழுவின் மொழி அடையாளம். அது மட்டும் அல்ல, இது அந்த இனம் வாழும் நிலம்/இடம், அது சார்ந..
₹114 ₹120
சுதா மூர்த்தியின் 200வது புத்தகம் இது. என் நண்பர்களின் கதைகளாக இருந்தாலும் சரி அல்லது என் குடும்பத்தின், தெரிந்தவர்களின் கதைகளாக இருந்தாலும் சரி, என்னுடைய கதைகளில் நான் வியாபித்து இருப்பேன். ஏனென்றால் அதை அனுபவம் செய்தவள் என்ற முறையில் என்னை அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. எனக்குப் பிடித்த..
₹238 ₹250
இஸ்தான்புல்லின் இதயத்தில்,பெருமைமிகு இஸ்திக்லால் தெருவில், வரலாற்றுச் சிறப்புமிக்க ‘காசா பாட்டர்’ காலத்தின் இடைவிடாத ஓட்டத்துக்கு அமைதியான சாட்சியாக நிற்கிறது. ஆய்ஷே ஓவ்யூரின் நாவல், அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் சுவர்களுக்குள் தலைமுறைகளைக் கடந்து இணைக்கப்பட்ட வாழ்க்கைகளின் திரைச்சீலையை நெய்கிறது. ..
₹304 ₹320
Showing 1 to 3 of 3 (1 Pages)