சரித்திர நாவலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் மற்றுமொரு அற்புத படைப்பு கூடலழகி. சோழ பேரரசின் சரித்திரத்தில் இன்று வரை விலகாத மர்மமாக இருப்பது ஆதித்த கரிகாலன் கொலை தான். அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழும் சரித்திர நிகழ்வுகளை தன் விறுவிறுப்பான எழுத்தின் மூலம் இந்நாவலில் படைத்திருக்கிறார்...
₹855 ₹900
சரித்திர நாவலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் மற்றுமொரு அற்புத படைப்பு கூடலழகி. சோழ பேரரசின் சரித்திரத்தில் இன்று வரை விலகாத மர்மமாக இருப்பது ஆதித்த கரிகாலன் கொலை தான். அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழும் சரித்திர நிகழ்வுகளை தன் விறுவிறுப்பான எழுத்தின் மூலம் இந்நாவலில் படைத்திருக்கிறார்...
₹600
சிம்மா என்கிற டி.ஏ.நரசிம்மன், தி இந்து ஆங்கில நாளிதழில் நிர்வாக ஆசிரியராக பணிபுரிகிறார். அதற்கு முன்பாக இந்தியன் எக்யீரல் நாளிதழில் பணிபுரிந்தார், காயச்சக்கரம் மன்கிற இவரது முதல் நாள் பெரும் அரவேற்பினை பெறி, அவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்ம - வாக மாறியது...
₹350
டி.ஏ. நரசிம்மன் என்கிற காலச்சக்கரம்
நரசிம்மா கடந்த நாற்பது வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர். தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். சுமார் 25 க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல..
₹152 ₹160
எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்த டி.ஏ.நரசிம்மன் என்கிற 'காலச்சக்கரம்' நரசிம்மா நாற்பது ஆண்டுகளாகப் பத்திரிகையாளராகத் திகழ்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியைத் தொடங்கியவர். பிறகு 1991-ல் தி ஹிந்து ஆங்கில நாளிதழில் 30 வருடங்கள் பணியாற்றி, நிர்வாக ஆசிரியராக ஓய்வு பெற்றார். சிங்கப்ப..
₹333 ₹350
ரங்கராட்டினம்! கலியுகத்தில் மக்களின் மதிமயங்குவதற்கு கலி புருஷன் தேர்ந்தெடுத்த ஐந்து சாதனங்கள் சூதாட்டம், மது, மாமிசம், பெண் மற்றும் தங்கம், குறிப்பாக, சூரியகிரகணம் ஒன்றின் போது, பூமி பிளந்து வெளிப்படும் ‘அபரஞ்சி சுவர்ணம்’ தென்னகத்தை படாதபாடு படுத்துகிறது. திருவரங்க இன்னமுதன் அரங்கநாதனை கூட இந்த கலி..
₹275