Menu
Your Cart

சு.உமா மகேஸ்வரி

ஒற்றை வாயின் அதிகாரம் தகர்வது விழிப்புணர்வின் அடையாளம்; விழிப்புணர்வும் விமர்சனமும் ஜனநாயகத்தின் அடித்தளம். ஜனநாயக வகுப்பறையில் அசையும் தலைகள் இல்லை, திறக்கும் இதயங்கள் மட்டுமே உண்டு. உரையாடும் வகுப்பறைகளே உயிரோட்டமான வகுப்பறைகள் என்ற புரிதல் உமா மகேஸ்வரிக்கு இருக்கிறது. பாடத்தில் உள்ளதைப் பற்றி மட்..
₹76 ₹80
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் மிகவும் புறக்கணிப்புக்கும். குழப்பத்திற்கும் உள்ளாக்கப் பட்ட துறை எது என்று நோக்கினால், அது கல்வித்துறை தான் என்பது தெளிவாகும். ஏற்கெனவே கல்வி தரும் கடமையிலிருந்து அரசு விலகிவிட்டது. கல்வி தருவது அறச்செயல் என்பது மாறி, அது ஒரு பண வேட்டைக் களமாக தாழ்ந்துவிட்டது. இந்தப்..
₹238 ₹250
Showing 1 to 6 of 6 (1 Pages)