Menu
Your Cart

மனிதன் தோன்றியது எப்படி

மனிதன் தோன்றியது எப்படி
-5 %
மனிதன் தோன்றியது எப்படி
பேரா.க.மணி (ஆசிரியர்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உயிரியல் வல்லுநராகிய பேராசிரியர் க. மணி அறிவியலைத் தாய்ப்பால் போல் புகட்டும் பரிவும் அனுபவமும் கொண்டவர். மனிதன் என்ற உயிரினம் உருக் கொண்ட வரலாற்றை இந்த அரிய நூலில் சுவைபட விளக்குகின்றார். மரபியலின் அகமும் புறமுமான செய்திகளை ஒரு நாவலின் அழகோடு பேராசிரியர் எடுத்துரைக்கின்றார். மனிதன் பரிணாம வளர்ச்சியில் பெற்ற பெரும்பேறு அவனுடைய மூளையின் அளவும் கட்டமைப்பும் எனத் தெளிவு படுத்துகின்றார். காரண காரிய அறிவு விலங்குலகில் இல்லை; ஆனால் மனிதனுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்க வேறுபாடாகிறது. மனிதனின் கூரிய அறிவும் பண்பாட்டு உணர்வுகளும் எப்படி வளர்ந்தன என்பதை மணக்கும் தமிழில் மணி அவர்கள் முன் வைக்கின்றார்.
Book Details
Book Title மனிதன் தோன்றியது எப்படி (manithan thondriyathu eppadi)
Author பேரா.க.மணி
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Pages 124
Year 2019
Edition 1
Format Paper Back
Category Science | அறிவியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பரிணாமத் தச்சன் என்ற இந்நூல் டார்வினிசக் கோட்பாடு தான் அண்டப் பெருவெளியின், அனைத்துயிரின் தோற்றத்தைச் சரியாக விளக்குகிறது என்பது பேராசிரியர் க. மணியின் துணிபு. யாரும் இவ்வுலகையும் உயிர்களையும் சிந்தித்துப் படைக்கவில்லை. இது சுயம்பு. தன்னில் தானே உயிர்த்த பரிணாமத்தின் விளைவு என்பதைத் தர்க்க ரீதியாக இ..
₹119 ₹125