Menu
Your Cart

அதீதன்

நேர்த்தியாக விழுந்துவிடாமல் சீட்டுக்கட்டுகளை பொறுமையாக ஒன்றன்மேல் ஒன்றாகக் கோபுரம்போல் அடுக்கிக் கடைசியில் அவற்றை வரிசையாய்த் தள்ளிவிட்டுக் குதூகலிக்கும் விளையாட்டினைப் போலல்லவா இருக்கிறது என் நிலைமை. பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் உன்மீதான காதலை இப்படி ஒரே மூச்சில் ஊதித் தள்ளிவிட்டாயே செல்லம்மா அத..
₹228 ₹240
அதீதனின் இந்தத் தொகுப்பின் கவிதைகள் ஒரு வகையில், சாய்மானச் சுகமற்ற, ஊன்றிக்கொள்ளக் கைகள் அற்ற அந்த மூன்றுகால்கள் உடைய, ‘புட்டத்தைத் தாங்கிப் பிடிக்கும் நாற்காலி’யைப் பற்றியது. இன்னொரு வகையில் நான்காம் காலாகத் தாங்கிப் பிடிக்கும் அந்த வளை தடியைப் பற்றியது. பொதுவாகவே எந்தத் தயக்கமும் இன்றி நீள் கவிதைக..
₹133 ₹140
Showing 1 to 3 of 3 (1 Pages)