ஒத்தல்லோவில் ஆரம்பித்து எத்தனையோ கதைகள் நட்பையும் துரோகத்தையும் சொல்லிவிட்டாலும், இந்த ‘அலப்பறை’ களத்தில் எக்கணத்தில் துரோகத்தின் முதற்புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும், எல்லா துரோகங்களிலும் பலியாகி நிற்கும் ஒரு தூய காதலையும் மதுரை நகரின் வீதிகளில், வயற்காட்டில் சுற்றும் பாண்டியும், வீரணனும் மாரியும..
₹95 ₹100
இறுதி சொல் நமதாய் இருக்கட்டும்
இறுதி செய்தி நம்முடயதாய் அமையட்டும்
காயம் மறைத்து ஒரு புன்னகை
ஏதொரு காழ்ப்புமில்லை என்னும் கையுதரல்
ஆயினும்
எனது அருமை கண்ணீரே
திசை திரும்பும் வரை மட்டுமாவது உள்ளிருந்து விடு
உருண்டு இறங்கி விடாதே..
₹95 ₹100