குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொருவனும், என்ன செய்தாலும், சொன்னாலும் கண்டிக்கப்படுகிறார்கள். அது சரியே அல்ல. தானாக எதையும் சொல்லவோ, செய்யவோ அவன் பயப்படத் தொடங்கி விடுகிறான். அவன் சுயமானவனாக இருந்தால் கண்டனம் செய். நகலாக இருந்தால் பாராட்டு. இயல்பாகவே அவனுள் இருக்கின்ற விதை-வளர்கின்ற ஆற்றல் வளராமலேயே ..
₹133 ₹140
கேள்வி கேட்பதற்குப் பதிலாக அமைதியாக எண்ணமற்ற இதயத்துடன் இருந்து பாருங்கள்.நீங்கள் எதுவும் செய்யாமலேயே உங்களைச் சுற்றி விந்தைகள் நடந்தேறுவதைக் காண்பீர்கள்...
₹247 ₹260