Menu
Your Cart

நாகலிங்க மரம்

நாகலிங்க மரம்
-5 %
நாகலிங்க மரம்
ஆர்.சூடாமணி (ஆசிரியர்), திலீப்குமார் (தொகுப்பாசிரியர்)
₹219
₹230
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நாகலிங்க மரம்

ஆர்.சூடாமணி (1931 - 2012): ஐம்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் துவங்கிய இவர், தமிழின் முக்கியமான படைப்பகளின் ஒருவர். சிறுபத்திரிகை உலகிலும் வெகுஜன இதழ்களின் தளத்திலும் நன்கு அறியபட்டவர்.எளிமையும் கண்ணியமும் மிக்க இவரது எழுத்துகள் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவை. ஏராளமான சிறுகதைகளையும், சில குறுநாவல்களையும், நாவல்களையும் எழுதியள்ள இவர் பல இலக்கிய பரிசகளையும் பெற்றவர்.

     சூடாமணி கதைகளின் பிரதான அம்சங்கள் அவற்றின் வற்றாத ஈரமும் எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும்தான். இலக்கிய உலகின் தலைவர்கள் என்று முடிசூட்டிக் கொண்டவர்கள் பலரிடமும் காணக் கிடைக்காத அரிய பண்புகள் இவை. இவ்வுலகம் , நிம்மதியைக் குலைத்து விடும் பேரழகுகளால் மட்டமல்ல; மனம் விரும்பும் சிறு சிறு, சுமாரான அழகுகளாலும் கூடத்தான் நிரம்பியுள்ளது. இந்த எளிய ஆனால் மதிப்பு மிக்க உண்மையைத் தம் எழத்துக்களின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் வாழ்க்கையின் மூலமம் பொருள்பட உணர்த்திச் சென்றவர் சூடாமணி.

Book Details
Book Title நாகலிங்க மரம் (nagalinga maram)
Author ஆர்.சூடாமணி (Soodamani)
Compiler திலீப்குமார் (Dilipkumar)
ISBN 9788177201499
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 328
Year 2010
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெருமழை வந்து பெரிய ஆல மரம் விழுந்துவிடும். பழங்களும், காய்களும், குச்சிக் கொம்புகளும், நீள் விழுதுகளும், திறந்த பொந்துகளும், கலைந்த கூடுகளும், அவற்றிலிருந்து பறக்கும் பறவைகளுமாய், வேர்கள் வானத்தைப் பார்த்தபடி கிடக்கும். உடன் எல்லோரும் பழங்களையும், காய்களையும், குச்சிகளையும் பொறுக்க வருவார்கள். ..
₹760 ₹800