Publisher: ஏலே பதிப்பகம்
                                  
        
                  
        
        ஒரு கவிதையைப் படித்த பிறகு அதில் எழுதியவனைத் தேடாதீர்கள் அது கண்ணாடிக்கு முன் நின்று அதைச் செய்தவனைத் தேடுவது போன்றது..
                  
                              ₹86 ₹90
                          
                      
                          Publisher: ஏலே பதிப்பகம்
                                  
        
                  
        
        ஒவ்வொரு நாள் காலைல விடியும் போதும், வெளியூர்ல இருந்து பஸ், ட்ரைன் மூலமா ஆயிரக்கணக்கான பேர், சென்னைக்கு வந்து இறங்குறாங்க.
வீட்ட விட்டு ஓடி வர கூடிய சிலர், வேலை தேடி வர கூடிய சிலர், எப்டியாவது வாழ்க்கைல செட்டில் ஆவணும்னு நினைச்சு வரக்கூடிய சிலர் இப்டி ஒவ்வொருத்தருமே, சென்னை நமக்கு ஒரு நல்ல வாழ்க்கைய ..
                  
                              ₹219 ₹230
                          
                      
                          Publisher: ஏலே பதிப்பகம்
                                  
        
                  
        
        பெண்கள் யாவும் 
ஆணின் ஆதி
ஆண்கள் யாவரும்
பெண்ணின் பாதி
பலர் பெண் வேடம்
பலர் ஆண் வேடம்
சிலர் உருவமாற்றம்
யாவும் இங்கு நிகரே
உயிர் என்னும் வனப்பில்
பொற்சுவை என்பதற்கு 
சரி பாதி என்று பொருள் !!..
                  
                              ₹138 ₹145
                          
                      
                          Publisher: ஏலே பதிப்பகம்
                                  
        
                  
        
        போகரின் பாதையில் புது பயணம்' இந்த கதையின் பயணமானது உண்மையில் எனக்கு ஒரு புதுவித அனுபவத்தை அளித்தது. இதில் கற்பனைகள் நிறைந்து சில உண்மைகளையும் என் எழுத்துக்களால் ஒன்று சேர்த்து உங்கள் முன் வைத்துள்ளேன். என்னால் இப்படியும் ஒரு கதை எழுத முடியும் என எனக்கு நானே செய்த சோதனை முயற்சி தான் இந்த கதை. இதில் வ..
                  
                              ₹62 ₹65
                          
                      
                          Publisher: ஏலே பதிப்பகம்
                                  
        
                  
        
        மாயை – அப்டினா என்ன..?
.
இந்த வார்த்தைக்கு பெரிய அர்த்தம் குடுக்ற ஒரு நாவல் தான் இது.
.
ஒரே வரில சொல்லணும்னா, 2:05AM இந்த நேரத்துக்கு பின்னாடி இருக்குற ரகசியம் என்னன்ணு தேடி போறது தான் இந்த கதை.
.
நம்ம வாழ்க்கைல நிறைய பேர், இந்த மாதிரியான ஒரு மாயை கலந்த வாழ்வியலுக்குள்ள அகப்பட்டு, அதுல இருந்து வெளிய..
                  
                              ₹247 ₹260
                          
                      
                          Publisher: ஏலே பதிப்பகம்
                                  
        
                  
        
        அரசர்கள் என்று சொன்னவுடனேயே,  அவர்கள் எப்பொழுதும் ஒரு வட்டத்தினுள் வாழும் மனிதர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  மாட மாளிகையிலும்,  எப்பொழுதுமே ராஜ காரியங்களிலும்  வாழும் மனிதர்கள் ஆகவே அவர்களை நமக்கு காட்டி இருக்கிறார்கள்.  ஆனால் அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை  இருக்கும் அல்லவா!  அவர்களுக்கும..
                  
                              ₹276 ₹290
                          
                      
                          Publisher: ஏலே பதிப்பகம்
                                  
        
                  
        
        அவள் பெயர் 'மின்மினி அல்ல, நான் ஒரு முறை கூட 'மின்மினி' என்று அவளை கூப்பிட்டதும் அல்ல, நான் இப்படி ஒரு அழகான பெயர் வச்சிருக்கேனு கடைசிவரை அவளுக்கு தெரிந்ததும் அல்ல.....
                  
                              ₹143 ₹150