Menu
Your Cart

அமரந்த்தா

மொழிபெயர்ப்பாளர்
னித உரிமைப் போராளியும், பழங்குடியினச் செயல்பாட்டாளருமான வங்கமொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி அவர்களின் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு, தங்களது காடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியினப் பெண்..
₹190 ₹200
குமரப்பாவின் காலத்தில் முதலாளியம் சமத்துவத்தை உறுதி செய்வது குறித்துப் பேசிய பொதுவுடமை ஆகிய இரண்டு பெரும் பொருளியல் சிந்தனைப் பள்ளிகள் விளங்கின. ஆனால் இவையிரண்டும் "பொருள் ஆக்க முறை" பற்றிக் கவலை கொள்ளவில்லை...
₹95 ₹100
குற்றவாளிக்க்கூண்டில் வட அமெரிக்காநிலவிற்கு மேற்கொண்ட பயணங்களையும் மீறி பலப்பலரைப் பூமியில் கொன்று தீர்த்தவன் அவன் என்பதால் எழும்பிப் பறக்கிறது தாள், எழுதுகோல் உறையிலிருந்து எடுக்கப்படுகிறது வெளியேவெள்ளைமாளிகையிலிருந்து இன அழிவைச் செய்துவரும் இந்த நாசக்காரனை எதிர்த்துத் திடீர்த்தாக்குதல் மேற்கொள்ள....
₹33 ₹35
சிலுவையில் தொங்கும் சாத்தான்பேராசிரியர் கூகி வா தியாங்கோ ஓராண்டுக் காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோது மலம்துடைக்கும் தாளில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை எழுதினார். சிறைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு,பின்னர் எதிர்பாராத விதமாக அவரிடம் திருப்பித் தரப்பட்டது இந்தக் கைப்பிரதி.1980 ஆம..
₹474 ₹499
சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் - அமரந்த்தா :லத்தின் அமெரிக்க சிறுகதைகள்.....
₹380 ₹400
நிழல்களின் உரையாடல் (அர்ஜென்டினிய நாவல்) - (தமிழில் - அமரந்த்தா) :அரசு வன்முறையின் வலி நிறைந்த வாழ்வையும் எதிர்ப்பரசியலின் வலிமைமிக்க படிமங்களையும் ஒவ்வொரு பக்கத்திலும் உச்சபட்ச ஆற்றலோடு வெளிப்படுத்தியிருக்கிறார் த்ராபா.....
₹238 ₹250
  வலி(சிறுகதை) - அமரந்தா :..
₹105 ₹110
வியப்பூட்டும் கூபா - எமிலி மோரிஸ்(தமிழில் - அமரந்த்தா) :சோசியலிசத்தை  நோக்கிய பயணத்தில் தளராத உறுதியுடன் தொடர்ந்து செல்லும் ஒரே நாடு புரட்சிகர கூபா. அந்நாட்டின் ஏற்ற இறக்கங்களை அக்கறையுடன் கவனித்து வரும் அறிஞர்களின் கருத்துக்களை மட்டுமின்றி, புரட்சியின் விமர்சனங்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து தாம்..
₹57 ₹60
Showing 1 to 9 of 9 (1 Pages)