Menu
Your Cart

அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது

அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது
-5 % Out Of Stock
அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது
₹950
₹1,000
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இரண்டுவிதமான வெளிப்பாடுகள்கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக, தன்னிலையின் இருத்தல் சார்ந்த நெருக்கடிகளைப்பேசும் கவிதைகள். ‘ நான் ஏன் இவ்வளவு தனியாக இருக்கிறேன்?’ என்ற மிகப்பழைய கேள்வியிலிருந்து பிறக்கும் கவிதைகள். இன்னொன்று ‘நீ ஏன் இப்படி செய்தாய்?’ என இடையறாது முறையிடும் கவிதைகள். இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான். இட்டு நிரப்பமுடியாத இந்த எல்லையற்ற பெருந்தனிமையை இன்னொருவரைக் கொண்டு கணப்பொழுதேனும் நிரப்பிவிடலாம் என்ற நம்பிக்கை. நம்பிக்கை கூட அல்ல, ஒரு பிரமை. இந்தப் பிரார்த்தனைகள் யாரை நோக்கியவை என்றுகூட நிச்சயிக்க முடியவில்லை. அவர்கள் இருப்பவர்களா, ஒருபோதும் இந்தப் பிரபஞ்சத்தில் இருந்திராதவர்களா ?
Book Details
Book Title அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது (Anbil oru teaspoon kudivitathu)
Author மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியர்களின் போலி மனசாட்சி தற்போதைய தமிழ் எழுத்தாளர்களில் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். அவருடைய எழுத்துகளில் சமுதாய அவலங்கள் மீதான தார்மீக கோபமும் உண்மைகளை உரக்கச் சொல்லும் நேர்மையும் நிரம்பியிருக்கின்றன. மக்களின் மனசாட்சியாக விளங்க வேண்டிய கடமை எழுத்தாளர்களின் கு..
₹380 ₹400
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் 3)நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் சொல்லக்கூடிய வல்லமை எல்லோருக்கும் வராது. அது மனுஷ்யபுத்திரனைப் போன்ற போராளிகளால்தான் முடியும். எதற்கும் அஞ்சாமல், அதிகார பீடங்களுக்கு நடுங்காமல், தனிப்பட்ட அரசியல் இயக்கங்களின் கோப தாபங்களுக்கு பயப்படாமல் மனுஷ்யபுத்திரன் எழுதக்கூடிய..
₹124 ₹130
கை விட்ட கொலைக் கடவுள் (எதிர்க்குரல் 4) குரல் கொடுக்கவே  தொடைநடுங்குவோர் நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம். இந்த நிலையில், எதிர்க்குரல் கொடுப்பது என்பது துணிவின் அடையாளம், நேர்மையின் வெளிப்பாடு. அந்த எதிர்க்குரலை அழுத்தமாகக் கொடுத்துவருபவர் எழுத்தாளர்-கவிஞர் மனுஷ்யபுத்திரன்.-நக்கீரன் கோபால்..
₹124 ₹130
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன...
₹133 ₹140