By the same Author
வளையல்களிலும் வண்ண சேலைகளிலும் தேடுகிறாள் பெண்,மறக்க நினைக்கும்,தன் வலிக்கான காரணிகளை.....
₹67 ₹70
ஒடுக்கப்பட்ட பெண்மையைப் பேசும் நாவல்
எல்லா பெண்தெய்வங்களும் தன்னின் உறவாய்ப் பார்க்கிறாள், தவ்வை. கொற்றவைதான்
தன் தாயென உணர்கிறாள். பெண்ணின் துயரம் பெண்தெய்வங்களுக்குத் தெரியும்.
இந்த நூலில், திருநெல்வேலி வட்டார வழக்கு மிக அழகுடன் உரையாடலில் மேலெழுந்து வருகிறது.
பெண்களின் வழக்கங்கள் பற்றிய அவதானிப..
₹238 ₹250
எத்தனை விதமான பெண்கள் இக்கதைகளில்? இலக்கிய அனுபவமும், வாழ்க்கைப் பற்றிய அலசலும், அறம் சார்ந்த கேள்விகளுமாய் ‘சீமாட்டி’ என்ற இந்த சிறுகதைத் தொகுதி ஒவ்வொரு கதை வழியாகவும் நம்மோடு உரையாடுகிறது.
கதைகளை விவரிக்கும் விதம், உரையாடல் மற்றும் நடை எல்லாமே நம்மைக் கவர்கின்றன. பல வரிகளில் வாழ்க்கையின் வலிகளை அ..
₹124 ₹130