Menu
Your Cart

அறிவுமதி

உலக அமைதிக்கான நூல் புறநானூறு என்பது அண்ணன் அறிவுமதியின் மீள் வாசிப்பில் எழுகிற புதுக்குரல். பயிர்த்தொழிலே உயிர்த்தொழில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் போர் என்பது உயிர்க் கவ்வுதலன்று; உயிர்ச் செவ்வுதல் என்கிற மன்னுயிர் மாண்பைச் சங்க இலக்கியங்களில் தோய்ந்த அண்ணன் அறிவுமதி, புறநானூற்றின் பாக்களை அச..
₹250
மழைத்தும்பிகள்பெரிய காதல் என்பதேபெருந்தன்மையோடுவழியனுப்புதல்தான்...
₹133 ₹140
வாழ்வின் இன்பமான தருணங்களை இளமைக்குள் ஊடுருவி, இந்த நூலை உயிர்ப்போடு தருவித்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. பழுத்த முனிவர்போல் தேகங்களின் விளையாட்டுகளை கலை நயத்தோடு கடலின் ஆழத்துக்கும், வானின் உயரத்துக்கும் பயணித்து மிக நாகரிகமாக தந்திருக்கிறது இவரது தமிழ். இவருடைய சிந்தனா சக்தியும், படிம உவமானங்களும்..
₹81 ₹85
மழைப்பேச்சுஉன்னை அனுப்பிவைத்த பிறகு தோன்றியது இன்னும் ஒருமுறை நீ கெஞ்சியிருக்கலாம்..
₹190 ₹200
உன்னை அனுப்பிவைத்த பிறகு தோன்றியது இன்னும் ஒருமுறை நீ கெஞ்சியிருக்கலாம்..
₹190 ₹200
ஈழத் தமிழ் அகதிகளின் சோகங்களை முன்வைத்து வெளிவந்திருக்கிறது கவிஞர் அறிவுமதியின் "வலி" கவிதைத் தொகுப்பு. இந்த நூலை நம் கையில் வாங்கும் போது ரத்தம் சொட்டுகின்ற ஒரு ஈரக்குலை துடிப்பது போலுள்ளது. மீனை /அரியும்போது / கிடைத்தது / குழந்தையின் / கண் என்கிற முதல் கவிதையே நம் நெஞ்சை உலுக்குகிறது. மீனை அரிந்து..
₹114 ₹120
Showing 1 to 10 of 10 (1 Pages)