Menu
Your Cart

கடவுளின் கதை (பாகம் - 1)

கடவுளின் கதை (பாகம் - 1)
-5 % Out Of Stock
கடவுளின் கதை (பாகம் - 1)
அருணன் (ஆசிரியர்)
₹238
₹250
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“கடவுளின் கதை”யானது நம்பிக்கை, நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலே மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையிலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள். அவற்றில் எழுந்த முரண்கள், ஏகக் கடவுளை கொண்டு வரத்துடித்த தீவிரம். ஆனால் அதற்கு பல கடவுள்காரர்களே தெரிவித்த கடும் எதிர்ப்பு, அப்படிக் கொண்டுவரப்பார்த்தபோது கடவுளின் இருப்பு பற்றியே சந்தேகத்தை கிளப்பிய நாத்திகர்கள் என்று கடவுளின் கதையானது நெடியதாகிப்போனது…
Book Details
Book Title கடவுளின் கதை (பாகம் - 1) (katavulin kathai (Part-1))
Author அருணன் (Arunan)
Publisher வசந்தம் வெளியீட்டகம் (Vasantham Veliyitakam)
Year 2013
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பண்பாட்டு வெளி பன்முகப் பார்வை - அருணன் :வரலாற்றுப் பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் பண்பாட்டைப் புரிந்துகொள்ள,நிதானமும் பக்குவமும மிக்க ஓர் அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞகள் சங்கம் தமிழ்ப்பண்பாடு குறித்த ஆழமான ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்து முதல் கட்ட..
₹190 ₹200
தர்மமும் சங்கமும் புத்தர்புத்தரைப் போல எதிரிகள், சீடர்கள் இருசாரராலும் ஒருங்கே பிரித்துக் கூறப்படுகிறவர் வேறு யாரும் இல்லை. வேத மதத்தை எதிர்த்துப் புறப்பட்டவரை ஒரு வேதவாதி என்று சித்தரிக்கிறார்கள். கடவுளே இல்லை என்றவரை ஒரு கடவுளாக்கி வழிபடுகிறார்கள். புத்தர் எனும் சந்திரனை மறைக்கும் கருமேகங்களை விலக..
₹114 ₹120
மண்ணுக்கேற்ற மார்க்சியம் - அருணன் :மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டுவிதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்கிச்யத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியமண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால், அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரய..
₹380 ₹400
சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன் :ஆதிசங்கரர் நிறுவியதாகாஞ்சி மடம்?பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திரர்ஆலயப் பிரவேச இயக்கத்தை ஆதரித்தார?எதிர்த்தாரா? ஒரே சமயத்தில் மூன்றுசங்கராச்சாரியார்கள் எப்படி?ஜயேந்திரர் மடத்திலிருந்துகாணாமல் போனது ஏன்?அவரின் வாக்கு '' தெய்வ வாக்கா?''வருணாசிரம வாக்கா?காஞ்சி நிகர்..
₹48 ₹50