Menu
Your Cart

அருந்தப்படாத கோப்பை

அருந்தப்படாத கோப்பை
-5 %
அருந்தப்படாத கோப்பை
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனுஷ்ய புத்திரன் உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? நிலவுகள் உடைந்த இரவுகளில் பனியோடு இருளில் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறீர்களா? அதில் வருத்தம் இல்லை. கண்ணீர் இல்லை. நீங்கள் ஒரு உலர்ந்த இலையைப் போல காற்றில் மிதந்து செல்கிறீர்கள். இந்தக் கவிதைகள்
Book Details
Book Title அருந்தப்படாத கோப்பை (Arunthappadaatha Koppai)
Author மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 0
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஊழியின் தினங்கள்ஒரு தீவிர உலக சினிமா ரசிகரிடம் முன்பொரு முறை மகாநதியை தமிழில் வெளியான நல்ல படங்களுள் ஒன்றாக குறிப்பிட்டேன். 'அது கொஞ்சங்கூட சந்தோசமே இல்லாத படம்' என்றார். 'ஒருத்தன பாம்பு கொத்திடுது. வேக வேகமா ஆஸ்பத்திரிக்கு போறப்ப பள்ளத்துல உருண்டு அவன் துணைக்கு வந்தவனும் ஆத்துல விழுந்தடறான். ஆத்துல..
₹86 ₹90
புலரியின் முத்தங்கள்மனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்குப் புதிய சாரத்தை அளிக்கின்றன. கவிதையின் பழகிய தடங்களை மாற்றியமைக்கின்றன. இந்த யுகத்தின் அன்பை, காதலை, துரோகத்தை, வன்மத்தை எழுதுவது ஒரு சிலந்தி வலையைப் பிரிப்பது போன்றது. இந்த சவாலை இக்கவிதைகள் வெகு நுட்பமாகவும் நே..
₹451 ₹475
இந்தியர்களின் போலி மனசாட்சி தற்போதைய தமிழ் எழுத்தாளர்களில் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். அவருடைய எழுத்துகளில் சமுதாய அவலங்கள் மீதான தார்மீக கோபமும் உண்மைகளை உரக்கச் சொல்லும் நேர்மையும் நிரம்பியிருக்கின்றன. மக்களின் மனசாட்சியாக விளங்க வேண்டிய கடமை எழுத்தாளர்களின் கு..
₹166 ₹175