Menu
Your Cart

பஷீர்: தனி வழியிலோர் ஞானி

பஷீர்: தனி வழியிலோர் ஞானி
-5 %
பஷீர்: தனி வழியிலோர் ஞானி
பேரா.எம்.கே.ஸாநு (ஆசிரியர்), யூமா வாசுகி (தமிழில்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மலையாள எழுத்துலகின் கடவுள் என்று அழைக்கப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை சித்தகரிக்கின்றது இந்நூல். பால்யகால சகி, பத்மாயுடே ஆடு போன்ற சிறுகதைகளை எழுதி, வாழ்வின் எதார்த்த நிலையினை விளக்கிய பஷீர், கேராளாவின் வைக்கத்திற்கு அருகில் உள்ள தலையோலப்பறம்பில் பிறந்தவர். சிறுவயதிலே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். மேலும், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை என்றும் எதிர்த்தவர். சிலகாலம் நாடோடியாக இந்தியா முழுமையும் சுற்றித் திரிந்தார். அவரின் வாழ்க்கை அனுபங்களையே சிறுகதைகளாகவும், புதினங்களாகவும் எழுதினார். இந்நூல் மலையாளத்தில் பேரா.எம். கே. ஸாநுவால் எழுதப்பட்டது. தமிழில் யூமா வாசுகி அதனை மொழிபெயர்த்துள்ளார். 
Book Details
Book Title பஷீர்: தனி வழியிலோர் ஞானி (Basheer Thani Vazhiyilor Gyaani)
Author பேரா.எம்.கே.ஸாநு (Prof.M.K.Saanu)
Translator யூமா வாசுகி (yoma vasuki)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கசாக்கின் இதிகாசம்(நாவல்) - ஓ.வி.விஜயன்(தமிழில் - யூமா வாசுகி) : நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள்.  மலையாலள் நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கி..
₹276 ₹290
இந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாகஉருவாகியிருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் வாசிப்பின் உல்லாசம்..
₹114 ₹120