Menu
Your Cart

பகத்சிங் சிறைக் குறிப்புகள்

பகத்சிங் சிறைக் குறிப்புகள்
-5 %
பகத்சிங் சிறைக் குறிப்புகள்
பகத்சிங் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பகத்சிங் சிறைக் குறிப்புகள்

சிறைக்குள் பகத்சிங் எழுதிக் கொண்டே இருந்தார். அவை பகத்சிங் பாதுகாப்புக்கமிட்டியின் செயலாளர் குமாரிலஜ்ஜாவதியால் வெளியே கடத்தப்பட்டன. அவற்றை அவர், லாலாலஜபதிராய் துவங்கிய “பீப்பிள்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பெரோஸ் சந்த்திடம் காட்டினார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவைகளை பெரோஸ் சந்த் வெளியிடயிருந்தார். அப்படித்தான் அந்தப் பத்திரிகையில் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற பிரசித்தி பெற்ற கட்டுரை வெளியானது.... பின்னர் லஜ்ஜாவதி அவற்றையெல்லாம் 1938ஆம் ஆண்டு பிஜய் குமார் சின்கா என்பவரிடம் அளித்தார். சின்கா அவற்றை பெயர் தெரியாத ஒருவரிடம் ஒப்படைத்தார். அந்த நண்பர் போலீசுக்கு பயந்து அவற்றை  அழித்து விட்டார்...  சிறைக் குறிப்பேட்டை எப்படியோ மீட்டது நமது அதிர்ஷ்டமாகும். அது முழுமையாக மறுபதிப்பு செய்யப்படுகிறது.

-சமன்லால்

Book Details
Book Title பகத்சிங் சிறைக் குறிப்புகள் (Bagathsinghin Sirai Kuripedu)
Author பகத்சிங் (Bhagat Singh)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 176
Year 2015
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha