Menu
Your Cart

பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?

பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?
-4 % Out Of Stock
பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?
₹43
₹45
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புதிதாக வரலாற்றையோ அரசியலையோ படிக்க விரும்பும் பெரியவர்களுக்கும் இது மிக முக்கியமான நூல். பகத்சிங் எழுதிய “நான் நாத்திகன் ஏன்” நூலை முதல் முறையாகப் படிக்கப்போகிற ஒவ்வொருவரும் அதற்கு முன்னர் சிவ சுப்பிரமணியம் எழுதிய இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால் எளிமையாக இருக்கும். ”நான் நாத்திகன் ஏன்” என்ற நூலை பகத்சிங் எழுதி 92 ஆண்டுகள் ஆகிய நிலையில், அதனை வளரிளம் பருவத்தினருக்கான ஒரு நூலாக மாற்ற வேண்டும் என்கிற சிந்தனை உதித்ததற்கே நூலாசிரியர் சிவ சுப்பிரமணியம் அவர்களுக்கு வாழ்த்துகள். -இ.பா.சிந்தன்
Book Details
Book Title பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்? (bhagathsingh-yen-nathikan-aanar)
Author சிவ சுப்பிரமணியம்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 56
Published On Sep 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author