Menu
Your Cart

பிரியாணி (சந்தோஷ் ஏச்சிக்கானம்)

பிரியாணி (சந்தோஷ் ஏச்சிக்கானம்)
-4 %
பிரியாணி (சந்தோஷ் ஏச்சிக்கானம்)
₹24
₹25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சந்தோஷ் ஏச்சிக்கானம் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பேட்டுக்காடில் 1971-ல் சந்தோஷ் பிறந்திருந்தாலும் இப்போது வசிப்பது திருச்சூரில். கேரள சாகித்ய அகடாமி, கதா உட்பட பல விருதுகளை தன் படைப்புகளுக்காக அள்ளிக்குவித்தவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனமும், கதையும் எழுதியுள்ளார். ஏழு சிறுகதை தொகுப்புகள் மலையாளத்தில் வந்துள்ளன. தமிழில் ‘ஒற்றைக்கதைவு’ என்று ஒரு கதைத் தொகுப்பு கே.வி.ஜெயஸ்ரீ மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. எந்த அமைப்பிலேயும் இருந்து செயல்படவில்லையெனிலும் தான் ஒரு இடதுசாரி எழுத்தாளன் என்ற பெருமிதமுண்டு என்கிறார்.
Book Details
Book Title பிரியாணி (சந்தோஷ் ஏச்சிக்கானம்) (Biriyani)
Author சந்தோஷ் ஏச்சிக்கானம் (Santhosh Echikaanam)
Translator கே.வி.ஜெயஸ்ரீ (K. V. Jeyashri)
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Pages 24
Published On Dec 2018
Year 2018
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Classics | கிளாசிக்ஸ், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பால் ஸக்காரியா யேசுவை மையப் பொருளாகக் கொண்டு வெவ்வேறு தருணங்களில் எழுதிய சிறுகதைகள் மலையாளத்தில் தனித்தொகுப்பாக வந்திருக்கிறது. அந்நூல் 'யேசு கதைகள்' எனும் பெயரில் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீயினால் தமிழ் வடிவம் கண்டிருக்கிறது. மதம் உருவாக்கித் தந்திருக்கிற மயக்கங்கள் ஏதுமின்றி கிறிஸ்துவை நெருங்க..
₹114 ₹120
நிலம் பூத்து மலர்ந்த நாள் - விலை - 270/- மட்டுமேமுன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல,சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன்.-ஜெயமோகன்இந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலபடுத்தும் மொழி கையாளப்பட்டிருக்கிறது.சங்க..
₹333 ₹350
மனித வாழ்வின் விடுபட்ட பகுதிகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன் பதில்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறான் யார் எழுதுகிறார்கள் என்பதல்ல, என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து. நம் முன்னால் வைக்கும் மிகப்பெரிய சவால் என்று எழுதத் தொடங்கிய சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் முதல் தொகுப்பு. மொழி அறிவு தவிர செருக்கற்ற உள்ளார..
₹190 ₹200
எப்போதும் பயணங்களே மனித ஜீவிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. செல்வமின்றி, அதிகாரமின்றி, எதிர்ப்பார்ப்பின்றி ஷௌக்கத் மேற்கொண்ட பயணத்தில் உண்மையும் அதனால் மேலெழுந்த மொழியும் கூட வந்திருக்கின்றன. புனைவுக்கும் சற்று மேலே வைத்துப் பார்க்கக் கூடிய இப்பிரதியில் தன் வசீகரத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறா..
₹285 ₹300