By the same Author
இலையுதிராக் காடுஎந்தக் கவிஞனும், எந்தக் கலைஞனும் அவனுக்கான முழு அர்த்தத்தை அவன் மட்டுமாகப் பெறுவதில்லை. அவனுடைய முக்கியத்துவம், அவன் பற்றிய மதிப்பீடு என்பது, அவனுக்கும் மறைந்த கவிஞர்கள்,கலைஞர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மதிப்பீடு தான். தனியாக அவனை மட்டும் மதிப்பிட முடியாது.– டி.எஸ். எலியட்..
₹276 ₹290
மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்இருபதாம் நூற்றாண்டு செக்கஸ்லோவாகியாவின் தனித்தன்மை மிக்க கவிஞர்களில் ஒருவரான மிரோஸ்லாவ் ஹோலுப் அந்நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியுமாவார். அறிவியலையும் இலக்கியத்தையும் அதன் வேராழங்களில் எதிரிடைகளும் முரண்களுமின்றி இணைத்த ஒரு மிக முக்கிய ஆளுமை ஹோலுப். கவிதைகள் அளவுக்கே இலக்கியம..
₹119 ₹125
போர்ஹெஸ் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்: (தமிழில் - பிரம்மராஜன்)மறைபொருள் துறை சார்ந்த போர்ஹெஸ் என்கிற படிப்பாளி லேடீஸ் ஹோம் ஜர்னல் என்ற இதழுக்கு இணையான அர்ஜென்டீனிய பத்திரிக்கை ஒன்றுக்கு வாடிக்கையான பங்களிப்பாளராக இருந்தார்.ஹோப்பன்ஹவர்,எல்லரி குவீன்,கிங்காங்,கப்பாலிஸ்டுகள்,லேடி முராசாகி அல்லது எரிக் ..
₹570 ₹600
தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய மிதாஸ் அரசனைப் போல தொட்டதையெல்லாம் கவிதையாக்கியவர் என்று நெரூதாவை அழைத்த மார்க்வெஸ் இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் இவர் தான் என்றார். பூனை, தக்காளி, ரொட்டி, மக்காச்சோளம், எலுமிச்சை, உப்பு, வெங்காயம் போன்ற சாதாரண வஸ்த்துக்களை கவிதைகளாக உருமாற்றியவர். ..
₹404 ₹425