ஸீக்முண்ட் ஃப்ராய்ட் நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்கும் முறையை அடியோடு மாற்றியமைத்தார். உளப்பகுப்பாய்வு தொடக்க நிலைகளில் வெறும் நரம்புப் பிணிக் கோட்பாடு என்ற அளவில் இருந்தது; அதை ஃப்ராய்ட் ஒரு பொது உளவியலாக உருவாக்கினார்; ஆளுமை பற்றியும் பரஸ்பர மனித உறவுகள் பற்றியும் கலந்துரை யாட இது பரவலாக ஏற்றுக்கொ..
₹124 ₹130
இதுவரை(கவிதை) - சி.மணி :தொழிலுக்காகக் கற்றது ஆங்கிலமும்ஆங்கிலத்தைக் கற்பிக்கும்முறையும். மனம் விரும்பிஈடுபட்டது பழந்தமிழ் இலக்கியம்,இலக்கணம், தற்கால இலக்கியம்.படிப்பதற்கு மனம் இயல்பாகநாடியவை அறிவியல், தத்துவம்,உளவியல், துப்பறியும் கதைகள்.எல்லாவற்றுக்கும் மேலாக,அறிந்ததற்கு அப்பாலுள்ளபிரக்ஞைத் தளங்களை..
₹238 ₹250
எழுத்தும் நடையும் - சி.மணி ( தொகுப்பு - கால சுப்பரமணியம் ) :கவிதைகள் |கட்டுரைகள்| நாடகங்கள்| கதைகள் |நேர்காணல்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இந்நூல்...
₹190 ₹200
மைக்கேல் கேரிதர்ஸ் நம்மைப் புத்தரின் வாழ்க்கை பற்றியும் போதனை பற்றியும் உள்ள பல்வேறு விவரணைகளின் வழியாக அழைத்துச் செல்கிறார். புத்தர் காலத்திய இந்தியாவில் நிலவிய சமூக, அரசியல் பின்னணி பற்றி ஆழமாக விவாதிக்கிறார்; மேலும் அவருடைய சிந்தனையின் வளர்ச்சியைப் படிப்படியாக விவரிக் கிறார். அது மட்டுமல்ல, இன்று..
₹86 ₹90
இந்தியாவில் பௌத்தம் அதனுடைய தொடக்கத்திலிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே ஆசியா முழுவதும் பரவி யிருக்கிறது. மேலும் தற்பொழுது அது மேற்கத்தியப் பண்பாட்டின் மீது தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த நூல், எவ்வாறு பௌத்தம் தொடங்கியது என்பதையும், எவ்வாறு அது படிப்படியாக வளர்ந்து..
₹124 ₹130
மொழியியல் அறிஞரான உதயநாராயணசிங், ‘நசிகேத’ என்னும் புனை பெயரில் மைதிலி மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கிலம் வழித் தமிழாக்கம் இது. இத்தொகுப்பில் முப்பத்து மூன்று கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் சற்றே நீளமானவை. தனது இளம் பருவ நினைவுகளாகட்டும் காதல் நினைவுகளாகட்டும் சமூக விமர்சனங்களாகட்டும் அனைத்..
₹57 ₹60
Showing 1 to 7 of 7 (1 Pages)