மணியபேரா இருளர்களின் கடவுள், துடியான சாமி. கடவுள் என்றால் வானத்திலிருந்து வந்தவனில்லை, ரத்தமும் சதையும் நிரம்பிய மனிதன், ஆதி இருளன். இந்நாவல் மனிதகுலத்தின் ஒரு சிறு பிரிவினரின் வரலாற்றை முன் வைத்துப் பல கேள்விகளை நம்முன் கிளர்ந்தெழச் செய்கிறது...
₹295 ₹310