Publisher: நர்மதா பதிப்பகம்
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது திறமையால், அரசருக்கு நெருக்கமானவராகி, படிப்படியாகத் தம் மதியூகத்தால் வளர்ந்து, முதலமைச்சரானார். இந்த இறவாப் புகழ் பெற்ற சிந்தனைய..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
முல்லா நஸ்ருத்தீன் ஒருநாள் சத்திரத்தில் தங்க நேரிட்டது.சத்திர உரிமையாளர் முல்லாவிடம், மேன்மையான விருந்தாளி தங்குவதற்கு வந்ததால் தான் மிகவும் சந்தோஷமடைவதாகக் கூறிக் கொண்டார். “என்ன தேவைப்பட்டாலும் உடன் கூப்பிடுங்கள்’ என்று முல்லாவிடம் சொன்னார் அவர். இரவு நேரத்தில் முல்லாவுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
சிந்துபாத் ஏழு கடற்பயணங்களை மேற்கொள்கின்றான். ஒவ்வொரு கடற்பயணத்திலும் அவனுக்கு சோதனைகள் ஏற்படுகின்றன. உயிருக்கு வரும் ஆபத்துகளை தன் புத்தி சாதுர்யத்தாலும், சாகச் செயல்களாலும், விடா முயற்ச்யாலும் வெற்றி கொள்கிறான். கடற்பயணங்களில் ஆபத்து வந்தாலும் எல்லா கடற்பயணங்களிலும் எராளமான செல்வம் கிடைக்கிற்து வி..
₹86 ₹90
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
குழந்தைப் பருவம் நாற்றங்கால் பருவம் போல அதிமுக்கியமானது. அன்பையும், மனித நேயத்தையும், நல்லொழுக்கத்தையும் கூட்டி வீரியமாக வளர்க்க வேண்டிய பருவம் . சரித்திர சிகரங்களைத் தொட்டவர்கள், பெற்றோரின் மடியில் இத்தகைய பண்புகளுடன் வளர்ந்தவர்கள் தான். ஆனால் குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுப்பதில் மிக முக்கிய இட..
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புதிய மொழியாக்கம், முழுவதும் வண்ணப் பக்கங்கள் ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி எழுதிய ‘Le Petit Prince’ என்னும் பிரெஞ்சு நாவல் உலகின் சாதனைப் படைப்புகளில் ஒன்று. இந்த நாவல் குழந்தையின் களங்கமற்ற பார்வையின் வழியே உலகைக் காண்கிறது. இந்தப் பார்வையில் வெளிப்படும் தரிசனங்கள் பெரியவர்களுக்கான திறப்புகளாக இருக..
₹185 ₹195
Publisher: வானம் பதிப்பகம்
காகம் மட்டுமில்லை. நம் வீட்டைச் சுற்றியுள்ள எறும்பு, அணில், எலி, புறா, கிளி எல்லாமும் கதை பேசத்தானே செய்கிறது. புதிய கதைகளைக் கண்டுபிடித்து ரமணா சொல்லட்டும். அதை ரமணி எழுதட்டும். இருவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நல்ல புத்தகம் எழுதியதற்காக ரமணா மற்றும் ரமணி இருவரும் ஒரு நாள் சிம்பா சிங்கத்த..
₹143 ₹150
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
பள்ளிக்கூடம் மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்குப் பதிலாக அவர்களின் கற்பனையை எப்படிச் சிதறடிக்கிறது என்பதை இந்நாவலின் வழியாக சுட்டிக் காட்டியிருக்கிறார். பிழைப்பு என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு. நம் கல்விக் கூடங்கள் பிழைப்பதற்கான வழியை மட்டுமே கற்றுத் தருகின்றன. வாழ்வதற்கான வழியை குழந்தைகள் மொழியிலேய..
₹105 ₹110