Menu
Your Cart

திராவிட அரசியல்

மக்கள் தீர்ப்பு
-3 %
‘பொதுஜன விரோதி’ என்ற தலைப்புடன் இப்சன் என்னும் பேராசிரியர் தீட்டிய மூலத்தை அடிப்படையாகக் கொண்டு 14-1-50ல் பின்னப்பட்ட ஒரு அரசியல் கற்பனைக் கதைதான் இது...
₹29 ₹30
மக்கள் தெய்வங்கள்
-5 %
நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிரித்தெடுக்க முடியாப் பண்பாட்டுவெளியில், வாய்மொழியாகச் சொல்லப்பட்டு நிலங்களெங்கும் திரிபுகளடைந்து காற்றில் மிதந்துகொண்டிருக்கும் இத்தெய்வக் கதைகள், மக்களுள் மக்களாக வாழ்ந்து மறைந்த எளியவர்களின் கதைகள். வழிபாட்டுக்குரிய மனிதர்களின் கதைகள். மனிதர்கள் தெய்வமாக்கப்பட்டத..
₹152 ₹160
மலர்க மாநில சுயாட்சி(2-தொகுதிகள்)
-5 %
மலர்க மாநில சுயாட்சி(2-தொகுதிகள்) - கு.ச.ஆனந்தன் :''மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் விளக்கமளிக்கும் வண்ணம் ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் - மேதைகள் பலரின் மேற்கோள்கள் அடங்கிய அருமையான கருவூலமாக இந்தப் பெரிய நூல் விளங்குகிறது.... இந்நூலின் ஒவ்வோர் ஏடும் சிறப்புமிக்கது....''..
₹1,330 ₹1,400
முக் கலிங்க திராவிடம்
-5 %
"திராவிட பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கே.எஸ். சலம் அவர்ளின் இந்த நூல் இந்திய வரலாற்றைப் பற்றிய சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது. அந்த கேள்விகள் போகிற போக்கில் எழுப்புகிற கேள்விகள் அல்ல. ஆழமான ஆய்வுகளை வேண்டி நிற்கும் கேள்விகள். சிந்து சமவெளி நாகரிகம் அழிக்கப்பட்டதா? உற்பத்..
₹285 ₹300
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்
-5 %
தமிழ்நாட்டு அரசியலின் பழைய பண்பாடு மீண்டும் துளிர்த்ததில் மு.க.ஸ்டாலினுக்கு தனிப் பங்கு உண்டு. அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவமே மு.க.ஸ்டாலினின் முதிர்ச்சியான அணுகுமுறைகளுக்கு அடித்தளம். கலைஞரின் மகனாக இருந்தாலும் கடும்பயணம் மேற்கொண்டே முதல்வர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவரது பாதை, பயணம், காலத..
₹190 ₹200
முரசொலி மாறன்
-5 %
மாறன் அவர்களுக்கு கல்வியில் தனிப்பட்ட ஆர்வம் இருந்ததோடு, நன்றாகப் படிப்பவர்களை நேசித்து, மதிக்கும் பண்பு அவரிடம் ஓங்கி இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது, புத்தகங்கள் பரிந்துரைப்பது போன்ற பணிகளை வாழ்நாள் முழுவதும் சந்தடியே இல்லாமல் மாறன் செய்துவந்தார்...
₹105 ₹110
வணக்கம்
-5 %
வணக்கம்வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வணக்கம்’ தொடரினால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. வலம்புரிஜானின் உறவினர்களைக் கொண்டே அவர் மீது வழக்குப் போடும் செயல்களை மேற்கொண்டது ஜெயலலிதா அரசு, பிள்ளைகளிடமே புகார் வாங்கி இன்னொரு வழக்கு போட்டது. வலம்புரியாரின் பையன் கடத்தப்பட்டார். நாங்குநேரி வழ..
₹214 ₹225
வெள்ளை மாளிகையில்
-4 %
அமெரிக்கா அதிபர் பதவியில் கறுப்பு இனத்தவர் ஒருவர் அமர்ந்தால், என்ன நிகழும் என்று விசாலமாகக் கற்பனை செய்து ‘மனிதன்’ என்ற பெயரில் ஆங்கில எழுத்தாளர் இர்விங் வாலஸ் எழுதிய நூலினை அறிஞர் அண்ணா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழாக்கிய வடிவமே ‘ வெள்ளை மாளிகையில்’ எனும் இந்நுல். தவிர்க்க இயலாத நிலையில் குடிஅரசு..
₹67 ₹70
Showing 133 to 143 of 143 (12 Pages)