Publisher: ஆழி பதிப்பகம்
அண்ணா குறித்த மறுவாசிப்பு மற்றும் அவர்தம் கொள்கைகளை மீண்டும் புத்தாக்கம் செய்ய முயலும் பணியில் ஈடுபட்டு வரும் வேளையில்…அண்ணாவின் அரசியல் பணிக்கு உற்ற துணையாய் விளங்கி அவரின் கருத்துகளை ஏற்று நீதிக்கட்சி தொடங்கி திராவிட முன்னேற்றக் கழகம் என பலபட உழைத்த கருத்துக் கருவூலம் ஏ.எஸ்.வேணு அவர்களையும், அவரின..
₹238 ₹250
Publisher: ஆழி பதிப்பகம்
நமது இயக்கம் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. எவர்மீதும் நமக்குப் பகை கிடையாது. பிராமணரல்லாதார் மீதுள்ள அன்பினாலேயே அவர்களது முன்னேற்றம் நாடி நமது இயக்கம் தோன்றிற்று. நம் இயக்கத்தின் தேவையையும் அது பிராமணரல்லாதாருக்குச் செய்துவரும் நன்மைகளையும் மாஜி முதல் மந்திரி திரு சி. ராஜகோபாலாச்சாரியாரே ஒப்புக..
₹95 ₹100
Publisher: திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்
மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து ''நெஞ..
₹400
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
அவன் (தமிழன்) வீரனாய், விவேகியாய், வணிகனாய் மரக்கலம் செலுத்தி ரோம் வரை தமிழகத்தின் கீர்த்தியை பரப்பிய பண்பு மிகுந்திருந்த சிறப்பு. அவை இலக்கிய வகுப்புக்கு மட்டுமே இன்று பயன்படுகிற நிலை இருக்கிறது. மக்கள் மன்றத்திலே கூட இந்நிலை பற்றிக் கூறுவார் இல்லை.
வரலாற்றிலும் (ஷேக்ஸ்பியரின்) இலக்கியத்திலும் இடம..
₹95 ₹100