Menu
Your Cart

சைவ சித்தாந்த உரைநடை

சைவ சித்தாந்த உரைநடை
-5 %
சைவ சித்தாந்த உரைநடை
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலாற் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர் சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலாற் சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே.(தி ரு மந்திரம் - 2367) என்று திருமூலர் கூறுகிறார். வேதாந்தமும் சித்தாந்தமும் வேறு வேறல்ல; வேதாந்த முடிவே சித்தாந்தம். வேதாந்த தெளிவு என்றும் ஆகமாந்தம் என்றும் போற்றப்படும் சைவ சித்தாந்தத்தை யாவரும் கற்கத் துணைநிற்கும் நூல்கள் பல உள்ளன.
Book Details
Book Title சைவ சித்தாந்த உரைநடை (Saiva sithantha urainadai)
Author டாக்டர் உ வே சாமிநாதையர்
Publisher டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் (Dr.U.V.Saminadhaiyer noolnilayam)
Pages 118
Published On Jan 1983
Year 1983
Edition 2
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், Ancient literature | பழங்கால இலக்கியங்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதைய்யர் 1930 களில் பல்வேறு இதழ்களில் எழுதிய 12 சிறு சிறு கட்டுரைகளைச் சேர்த்து "நான் கண்டதும் கேட்டதும்' என்ற பெயரிலும், அதே காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளை (இவற்றில் ஐந்து கட்டுரைகள் உ.வே.சா. எழுதிய மகாவித்துவான் ஸ்ரீ மீன..
₹114 ₹120
திருக்குறளின் வசனமாகப் பல நூல்கள் இக்காலத்தில் வெளிப்போந்து உலாவி வரினும் இப்புத்தகம் ஒரு புதிய அமைப்பைப் பெற்று விளங்குகின்றதென்று சொல்லலாம். ஒவ்வோர் அதிகாரத்தும் உள்ள சிறந்த குறள் ஒன்றை எடுத்துக்காட்டி அதன் பொருளையும் தெளிவாக எழுதி அவ்வதிகாரத்திலுள்ள ஏனைப்பாக்களின் கருத்துக்களையும் தொடர்புபடுத்தி ..
₹33 ₹35
தமிழிலக்கியத்தில் போதிய பயிற்சி பெற்றதும் மீனாட்சி சுந்தரனாரிடமே ஓலை எழுதுவோராகவும் மாணவர்களுக்குத் தொடக்கப் பாடங்களைக் கற்பிக்கும் சட்டாம்பிள்ளையாகவும் பணியாற்றினார் 1865 ஆம் ஆண்டில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் உ. வே. சாமிநாதையருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற..
₹95 ₹100
"புரிமலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்! அன்னைஎன நினைஇ நின்அடி தொழுதனெம்; பன்மாண் அடுக்க இறைஞ்சினெம்; வாழ்த்தினெம்; முன்னும் முன்னும்யாம் செய்தவப் பயத்தால்! இன்னும் இன்னும்எம் காமம் இதுவே...
₹190 ₹200