Menu
Your Cart

டுரியானுள் பலாச்சுளை (சிங்கப்பூர் மண்வாசனையில் காய்த்துக் கனிந்த சிறுகதைகள்)

டுரியானுள் பலாச்சுளை (சிங்கப்பூர் மண்வாசனையில் காய்த்துக் கனிந்த சிறுகதைகள்)
-10 %
டுரியானுள் பலாச்சுளை (சிங்கப்பூர் மண்வாசனையில் காய்த்துக் கனிந்த சிறுகதைகள்)
₹180
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'டுரியானுள் பலாச்சுளை' நூல் வழக்கமான சிங்கப்பூர் கதைகள் அல்ல. இன்றைய நவீன வாழ்க்கையை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. வெறும் புற உலக மாற்றங்களை அல்ல, அக உலகின் அலைகளை. சம்பிரதாயமான கதை முடிவுகளை நிராகரிக்கிறார் அன்பழகன். உளவியல் ரீதியாக மனிதர்களின் எண்ண அணுகுவது, அவற்றை மிகை உணர்வின்றிச் சொல்வது, நிகழ்வுகளைக் காட்சிகளாக அமைப்பது என்பது அன்பழகனின் தனிப் பாணி. —எழுத்தாளர் மாலன்
Book Details
Book Title டுரியானுள் பலாச்சுளை (சிங்கப்பூர் மண்வாசனையில் காய்த்துக் கனிந்த சிறுகதைகள்) (Duriyanul Palaachulai)
Author புதுமைத்தேனீ மா.அன்பழகன்
ISBN 978-981-14-7480-4
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Published On Aug 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்த நூலில் பல சாதனையாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். சாதனை என்றால் ஏதோ சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குக் கடலில் நீந்திட வேண்டும்; அல்லது இமயமலையில் ஏறிச் சாதனை படைத்திருக்க வேண்டும் என்றில்லை. விரலுக்கேற்ற வீக்கத்தைப் போல், அவரவர் வாய்ப்புக்கேற்ப, வசதிக்கேற்ப, அறிவுத்திறனுக்கேற்ப, ஆசைக்கேற்ப, வ..
₹180 ₹200