Menu
Your Cart

என்ன சொன்னது லூசியானா?

என்ன சொன்னது லூசியானா?
-10 %
என்ன சொன்னது லூசியானா?
செல்வ ஶ்ரீராம் (ஆசிரியர்), மதிவதனி (ஆசிரியர்)
₹27
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருவர் கதைகளிலும், பிரபஞ்சம் மனிதருக்கு மட்டும் அல்ல; எல்லா உயிர்களுக்கும் ஆனது என்பது தான் முக்கியக் கருப்பொருள். குழந்தைகளுக்கான கதை என்றாலே உற்சாகம். குழந்தைகளே குழந்தைகளுக்கான கதைகளைச் சொன்னால் இன்னும் இன்னும் உற்சாகமே. இயற்கையை நேசிக்கும் அண்னன் ஸ்ரீராமும் தங்கை மதவதனியும் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு புதிய புதிய கதைகளைச் சொல்கின்றனர். எளிமையான சிக்கல்கள். இசைவான தீர்வுகள். கதையை திடீரென முடித்து ஆச்சரியப்படுத்துகின்றனர். வாசிப்பும் அனுபவமும் இன்னும் இவர்களை மெருகேற்றும்.
Book Details
Book Title என்ன சொன்னது லூசியானா? (enna-sonnathu-loosiyana)
Author மதிவதனி, செல்வ ஶ்ரீராம்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 32
Published On Sep 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குழந்தைகளின் உலகத்தில் அவர்கள் மட்டுமே இல்லை. அவர்களைக் கண்காணிக்கிற,கண்டிக்கிற, தண்டிக்கிற அதிகாரம் பெற்றவர்களாகப் பெரியவர்கள் இருக்கிறார்கள். அரசு, பெற்றோர், ஆசிரியர், சமூகம் என நான்கு தரப்பினரும் மாணவர்களின் எதிர்கால நலனோடு நேரடித்தொடர்பு உள்ளவர்களாக இருந்தாலும், குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொ..
₹162 ₹200
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பாடமும் கதையில் இருக்கிறது. பாடம் நடத்துபவர்கள் ஆசிரியர்கள் அல்லர். வேறு யார்? குருவியும் மற்றொரு பூனையும்! எலி பிடித்து வந்து பிறகு என்னோடு விளையாடு என்று வேண்டும் குருவியும், செல்லப் பிராணியாக இருப்பதற்காக நம் இயல்பை மறந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கும் ரோமியும் சீசரின்..
₹68 ₹75