Menu
Your Cart

ஈரோடு கதிர்

வாழ்வின் ஆகச் சிறந்த படிப்பினைகளை வழங்கும் திரை மாந்தர்கள் நிறைய பேர். சினிமாவில் போல ஒரே பாடலில் நிஜ– வாழ்வில் கோடீஸ்வரர் ஆக முடியாது. ஆனால் ஒரு பாத்திரத்தின் வாழ்வில், உணர்வில், பேசும் வார்த்தைகளில் கிடைக்கும் பாடம், பலரைத் திசை மாற்றும் வல்லமை பெற்றது. அப்படிப்பட்ட சில திரைக்கதைகளோடு, தான் வாழ்–வ..
₹113 ₹125
'அன்றாடத்தின் கணங்கள்' இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது – பெருமாள் முருகன் உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்த பதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில் வெளிப்படுத..
₹153 ₹170
எவ்வகையிலேனும் மனிதர்களுடனான உறவை, பிணைப்பை நாம் உறுதிசெய்து கொண்டே இருத்தல் நலம். மனிதர்கள் இல்லாத வாழ்க்கையின் வெட்டவெளி சில நேரங்களில் ஆசுவாசம் தருவதாயினும் பல நேரங்களில் அச்சமூட்டக்கூடியது. அந்த மௌனத்தின் பேரிரைச்சல் எத்தகையது என்பது அனுபவிக்கிறவர்களுக்கே தெரியும். ‘போராடி என்ன செய்யப்போகிறீர்கள..
₹117 ₹130
Showing 1 to 3 of 3 (1 Pages)