Menu
Your Cart

சி​றைப்பட்ட கற்ப​னை

சி​றைப்பட்ட கற்ப​னை
சி​றைப்பட்ட கற்ப​னை
-5 %
சி​றைப்பட்ட கற்ப​னை
சி​றைப்பட்ட கற்ப​னை
சி​றைப்பட்ட கற்ப​னை
வரவர ராவ் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வரவர ராவ் பிரபலமான ​தெலுங்கு கவிஞர், மா​வோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர் ​​தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தி​னை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் ​தோன்றிய இப்படிப்பட்ட அ​மைப்புகளில் முதலாவது இதுதான் . நக்சல்பாரி, ஸ்ரீகாகுளம், ஆதிவாசி விவசாயிகள் புரட்சி ஆகியவற்றால் ​நேரடியாகத் தூணடப்பட்டது இது. பத்து கவி​தைத் ​தொகுதிகளின் ஆசிரியர். இவரது கவி​தைகள் இந்தியாவின் பல​​மொழிகளிலும் ​பெயர்க்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிர​தேச அரசாங்கத்திற்கும் மா​வோயிஸ்டுகளுக்கும் 2000ஆம் ஆண்டு நடந்த ​பேச்சுவார்த்​தை இந்தியாவில் முதல்முதலாக நடந்தது அப்​போது மா​வோயிஸ்டுகளின் பிரதிநிதியாகவும் அதில் பங்​கேற்றவர்.
Book Details
Book Title சி​றைப்பட்ட கற்ப​னை (Siraipatta Karpanai)
Author வரவர ராவ் (Varavara Rao)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 192
Published On Dec 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிறைப்பட்ட கற்பனைவரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்றிய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான்...
₹143 ₹150