By the same Author
7 Bனா சும்மாவா?கால்களை நீட்டிப் போட்டுக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் கடலை வரைந்து முடித்தாள் நிவேதிக்குட்டி.கடலுக்கு வண்ணம் தீட்டுவதுதான் மிச்சம்.அதைக் கொட்டி இதைத் தேடி என்று இறுதியாக மஞ்சள் மெழுகெடுத்து கடலுக்குத் தீட்டினாள்.பதறிப்போனவனாக கடல் நீலமாச்சே என்கிறேன்.“இல்ல,கடல் யெல்லோதான்.”“டிவில எல்ல..
₹38 ₹40
இத்தொகுப்பில் உள்ள இரா. எட்வினின் கட்டுரைகள் சமூகத்தின் கவனத்துக்கு உட்படுத்த வேண்டிய விஷயக்களை எளிய மொழியில் முன்வைக்கின்றன. இவை ஆழமான விரிவான உரையாடலுக்கும் கருதாக்கத்திற்க்கும் நம்மை ஆற்றுப் படுத்துகின்றன. சமூகச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டியும் பதைபதைத்தும் எழுதும் இவரின் அகமனம் நெகிழ்ச்சியானது. ..
₹67 ₹70