Menu
Your Cart

காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்

காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
-5 %
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
யாழன் ஆதி (ஆசிரியர்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்

இயற்பியலையும் கவிதையையும் இணைந்த ஆற்றலாய் கொண்டது பவுத்தம்.பவுத்த அழகியலின் பரிணாமக் கிளைதான் ஜென். ஜென்னின் வழியாக இயற்கையுடனான உறவினை மனதிற்குள் மலர வைக்கும் யாழன் ஆதியின் இக்கவிதைகளை தமிழில் முதல் ஜென் தொகுப்பாய் முன் வைக்கிறோம்.
Book Details
Book Title காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும் (Gaali Koppaiyum Thaanai Nirambum Theaneerum)
Author யாழன் ஆதி (Yaazhan Aathi)
Publisher கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal)
Pages 112
Published On Dec 2012
Year 2012
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

யாழன் ஆதியின் நான்காவது கவிதை தொகுப்பு..
₹71 ₹75
தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலக..
₹190 ₹200