Menu
Your Cart

இமாலயன்

இமாலயன்
-5 %
இமாலயன்
திவாகர் (ஆசிரியர்)
₹456
₹480
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பிறப்பின் பயனையும் தன்னால் ஆன உதவியை மற்றவர்களுக்குச் செய்ய முயலும் மனமும் உடலுமே காலத்தை வென்று இப்புவியில் நின்றதற்கு ஒரு நியாயம் செய்கிறது. பதினாறாம் நூற்றாண்டின் முடிவின் தொடர்ச்சியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓர் அத்தியாயம் எழுதப்படுகிறது.அது கடவுளின் சித்தம் என்றாலும் மானிட அழிவிற்கு மனிதர்களாலே உண்டாக்கப்படும் அழிவு ஒன்றை தடுத்து நிறுத்த தன்னிடம் அடைகலமான மானிடனையே அனுப்பி வைத்து காப்பதை அவர் அவர்களின் நம்பிக்கையைக் கொண்டே அது எது என்று உணரலாம். பாண்டிய வாரிசான வரகுணன் அரசாங்க விஷயங்களிள் இருந்து ஒதுங்கி தன் குருவுடன் பயணத்தில் இருப்பவனுக்கு உடலை வெல்லும் சக்தி குருவால் வழங்கப்படுகிறது.தன் துணையான ஷெண்பகாவும் அந்தச் சக்தியை பெற அழைத்து வந்தவனை இயற்கை வென்று காட்டாற்றில் அவளை மடிந்து போகச் செய்து விடுகிறது.இது நடைபெறும் ஆண்டு 1696. காலமாற்றங்கள் நடந்தேற கதையின் தொடக்கம் 1959ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. இந்தோ-சீனா போர் நடந்த காலகட்டத்தைக் கதையின் மையமாகக் கொண்டு அந்த நாட்களில் நடந்த அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் கதைமாந்தர்களின் இன்ப துன்பங்கள்,காதல்,அன்பு,ஏமாற்றம், துரோகம்,நாட்டுப்பற்று என்ற பலவகை உணர்ச்சிகளை ஒரு சேர கொடுத்த புதினம் தான் இந்த இமாலயன்.
Book Details
Book Title இமாலயன் (Himalayan)
Author திவாகர் (Thivaakar)
ISBN 978-81-8379-760-3
Publisher பழனியப்பா பிரதர்ஸ் (Palaniyappa Brothers)
Year 2013
Edition 1
Format Paper Back
Category Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்! திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்) ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி... தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங..
₹190 ₹200
எஸ்.எம்.எஸ். எம்டன் கதை முற்றிலும் வித்தியாசப்பட்டது. அதன் முக்கிய காரணம், இரண்டு வெவ்வேறு காலத்து சரித்தரங்கள் பிற்காலத்து மாந்தர்களின் கதையால் பிணைக்கப்பட்டுள்ளன. பின்னணிகள் முற்றிலும் துருவங்களால் பிரிக்கப்பட்டவை! இருப்பினும் அவற்றில் பக்திப் பின்னணியுடன் ஓர் ஒருமையைப் புகுத்தி, அதையும் உயிரோடவிட..
₹190 ₹200
தெலுங்கு ராஜா தமிழ் ராஜாவாகிய கதை. மிக நேர்த்தியான இயல்பான நடையில், அபயன் குலோத்துங்க சோழராக மாறும் சுவாரசியம் மிகுந்த கதைக்களம்...
₹352 ₹370
விசித்திர சித்தனைப்பற்றி ஏராளமான தகவல்கள் வரலாற்று வல்லுநர்கள் மூலமாக நமக்குக் கிடைத்துள்ளன.'கலைஞர்களின் கலைஞர்' என்று, வரலாற்று ஆய்வாளர் டாக்டர்.இரா. கலைக்கோவன் தமது 'மகேந்திரச் குடவரைகள்' என்னும் புத்தகத்தில் பாராட்டியுள்ளார். சிறந்த ராஜ தந்திரி, மிகப்பெரிய சிந்தனையாளன், நல்ல எழுத்தாளன், பொதுமைவாத..
₹133 ₹140