Menu
Your Cart

மக்கள் தொகை பெருக்கம் வரமா? சாபமா?

மக்கள் தொகை பெருக்கம் வரமா? சாபமா?
-4 %
மக்கள் தொகை பெருக்கம் வரமா? சாபமா?
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மக்கள் தொகை தொடர்பான விவாதங்கள் நடைபெறாத நாடுகளோ, நாட்களோ இல்லை என்று சொல்லிடும் அளவிற்கு இந்த விஷயம் குறித்தான செய்திகள், சர்ச்சைகள் பூமிப்பந்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை அனைத்தையும் மதவாத கண்ணாடி கொண்டு பார்த்திடும் சங்பரிவார பாஜகவினர் இந்த விவகாரத்திற்கும் மதச்சாயம் பூசிடும் வேலையை மேற்கொண்டு வருகின்றனர். “மக்கள் தொகை விவகாரத்தில் நாம் என்ன செய்யக்கூடாது என்பதுதான் சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்” என்கிறார் இந்திய மக்கள் தொகை நிறுவனம் (Population Foundation of India) என்ற அமைப்பின் செயல் இயக்குனர் பூனம் மத்ரஜா-. மக்கள் தொகை பெருக்கமோ அல்லது வீழ்ச்சியோ ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகின்ற குறுகியகால / நீண்டகால லாப நஷ்டங்களை பட்டியலிட்டு விளக்குகிறது இந்நூல்.
Book Details
Book Title மக்கள் தொகை பெருக்கம் வரமா? சாபமா? (Makkal thogai perukkam book varama? saabama?)
Author முஹம்மது இஸ்மாயில்
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பத்து வருடங்களுக்கு முன்பாக லவ் ஜிஹாத்ÕÕ என்ற இந்த வார்த்தையை கேட்டபோது யாரோ, வேலையில்லாத அறிவிலிகள், மூடர்கள், வீணர்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் வார்த்தை என்று நாம் கடந்து வந்தோம். பாசிச சங்பரிவார சக்திகளின் அனைத்து செயல்களும் துவக்கத்தில் இப்படித்தான் கோமாளித்தனமாக பார்க்கப்பட்டது. அ..
₹29 ₹30