Publisher: புலம் வெளியீடு
                                  
        
                  
        
        நாடாளும் இந்தியப் பழங்குடி (ஆதிவாசிகள் என்றறியப்படும் இந்தியப் பழங்குடி மக்கள் அரசாட்சி செய்த வரலாறு)..
                  
                              ₹143 ₹150
                          
                      
                          Publisher: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்
                                  
        
                  
        
        நாட்டார் வழக்காற்றியல்: சில அடிப்படைகள்தமிழகத்தில் முதன் முதலில் நாட்டார் வழக்காற்றியலை ஒரு சமூகவியல் கல்விப்புலமாக முன்னெடுத்துச் சென்றவர்.பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறையையும் ஆய்வு மையத்தையும் தொடங்கி அவற்றின் தலைவராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர்...
                  
                              ₹228 ₹240
                          
                      
                          Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
                                  
        
                  
        
        நாணயங்கள் தொடக்கத்தில் பல்வேறு பொருட்களின் வடிவத்தில் இருந்துள்ளது. உதாரணமாகக் கடலில் கிடைக்கும் சிறிய வடிவிலான சோழிகளை எடுத்து அதில் சிறிதளவு ஈயத்தை உருக்கி ஊற்றி மதிப்பு மிக்கதாக மாற்றி பண்டங்களை வாங்கப் பயன்படுத்தி உள்ளனர். இவ்வகையான சோழிகள் நம் நாட்டில் நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. பின..
                  
                              ₹67 ₹70
                          
                      
                          Publisher: காலச்சுவடு பதிப்பகம்
                                  
        
                  
        
        நாட்டார் வழக்காற்றியல் துறையின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான அ.கா. பெருமாள் வழக்காறுகளைச் சேகரிக்கச் சென்று பெற்ற அனுபவங்களிலிருந்து பிறந்த நூல் இது. நாட்டார் பண்பாட்டின் யதார்த்தமும் அறச்சீற்றமும்தான் இக்கட்டுரைகளின் மையம். இது வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்ட மனிதர்களைப் பற்றிய வியப்பூட..
                  
                              ₹228 ₹240
                          
                      
                          Publisher: உயிர் பதிப்பகம்
                                  
        
                  
        
        நாம் சாப்பிடும் தட்டில் உள்ள மீன் எங்கிருந்து வந்தது. அவை நம் சமையல் அறைக்குள் வந்து சேர்ந்த தில் அடங்கியுள்ள உழைப்பைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது மிக அவசியம். சோழ மண்டலக் கடற்கரையின் பிரதான உணவுப் பண்பாட்டினை ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடக்கமாக இந்நூல்...
                  
                              ₹475 ₹500
                          
                      
                          Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
                                  
        
                  
        
        பறையன் ஒருவன் அனுமதியில்லாமலும், அதே சமயம் எந்தவிதமான இடையூறும் இல்லாமலும் ஒன்பது வருடங்கள் பயிரிடுகிறான். நிலவரியைத் தவறாது செலுத்தியதற்கான ரசீதுகளையும் அவன் வைத்திருக்கிறான். அவன் துணிவுடன் பட்டாவிற்கு விண்ணப்பிக்கிறான். மிராசுதார் அவனது விண்ணப்பத்தை எதிர்க்கிறார். அதனால் மிராசுதாருக்கு அந்த நிலம்..
                  
                              ₹95 ₹100
                          
                      
                          Publisher: ஆழி பதிப்பகம்
                                  
        
                  
        
        திராவிடி""தாமிலி", "திராமிட` "திராவிட" என்ற இந்தச் சொற்கள் அனைத்தும் இந்தோ-ஆரியம் சாராத ஒரு சொல்லுடன் தொடர்பு கொண்டவையாக இருக்க வேண்டும் - அச்சொல் இன்று நாம் புழங்கிக் கொண்டிருக்கும் "தமிழ்" என்ற சொல்லாகவே இருக்க வேண்டும்...
                  
                              ₹171 ₹180