Publisher: சந்தியா பதிப்பகம்
கடந்த 50 ஆண்டு கால நவீன கவிதை குறித்த கலாப்ரியாவின் கட்டுரையுடன்.....
₹333 ₹350
Publisher: சந்திரோதயம் பதிப்பகம்
நூல் பற்றி...
பகல், இரவு, மீண்டும் பகல் என சுழன்றுகொண்டே நீட்டிக்கும் வாழ்வில் செக்குமாடாகி விடுவதற்கு சாத்தியங்கள் அதிகம். இப்படிப் பட்ட வாழ்வில் ஏன், எப்படி, எதற்காக போன்ற கேள்விகள்தான் நமக்குப் புதிய செய்திகளையும், புதிய பார்வையையும் கொடுத்து வாழ்வைச் சுவைக்க வைக்கின்றன. அறிவுப் பார்வையை நமக்குள..
₹143 ₹150
Publisher: கலப்பை பதிப்பகம்
மயிலை சீனி வேங்கட சாமியை நேரில் பார்த்திருக்கிறேன். அழகர் கோவில் பௌத்தக் கோவிலோன்னு சந்தேகப்பட்டார். 43 வருசம் கழிச்சு கட்டுரை எழுதிட்டுப் போய் நீங்க எழுதினது சரின்னு சொன்னபோது அவருக்குச் சந்தோசம் தாங்கல.
என்னைத் திசை திருப்பிய மூன்று ஆய்வாளர்கள் நா.வானமாமலை, மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி..
₹152 ₹160